Sunday, March 31, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 31-03-2013



ஓம் சாந்தி

நான் அமைதியைப் பரப்ப விரும்பினால் அதற்காக, நான் சத்தமிட்டுக் கூச்சலிட வேண்டுமா?   

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 30, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 30-03-2013



ஓம் சாந்தி

மனிதர்களின் மனதிலே தான் யுத்தம் பிறக்கின்றது என்பதை உணர்வோமாகில் மன அமைதிக்காக நாம் பெரு முயிற்சி செய்வோம்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 29, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 29-03-2013



ஓம் சாந்தி

ஆயுதங்கள் ஆபத்தானவைகள் அல்ல, மனதினில் இருக்கும் கோபமே ஆபத்தானது.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 28, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 28-03-2013



ஓம் சாந்தி

உண்மையான உஷ்ணக்கட்டுப்பாடு என்பது கோபத்தின் சூட்டை தணிப்பதில் இருக்கிறது .

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 27, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 27-03-2013



ஓம் சாந்தி

நிகழ்வுகள் உங்களை ஆச்சரியப்படும்படியாக்க நீங்கள் அனுமதித்தால் , மிக எளிதாக நீங்கள் குழப்பம் அடைவீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 26, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 26-03-2013



ஓம் சாந்தி

தனிப்பட்ட ஒருவரின் மனதில் இருக்கும் இணக்கமானது , இணக்கமுள்ள சமுதாயமாகப் பிரதிபலிக்கும்.

- பிரம்மா குமாரிகள்

Monday, March 25, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 25-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் சாந்தம் உள்ள ஒருவனை சஞ்சல படுத்த முடியாது.

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 24, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 24-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் கோபம் அடையும் போது உங்கள் மனோ சக்தியை அதிகளவில் இழக்கின்றீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 23, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 23-03-2013



ஓம் சாந்தி

மூடன் ஒரு போதும் திருப்தி அடைவதில்லை. ஆனால் அறிவாளி திருப்தியில் செல்வதை கண்டு கொள்கிறான்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 22, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 22-03-2013



ஓம் சாந்தி

அமைதியைத் தேடி அடைவது மிகவும் கடினம். ஏனனில் அது , உங்களிடமே இருக்கிறது.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 21, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 21-03-2013



ஓம் சாந்தி

விவேகம் விழித்துக்கொள்ளும் போது , பலாத்காரத்திற்கு  இடமேது?

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 20, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 20-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் எந்த அளவிற்கு யூகிக்கின்றீர்களோ அந்த அளவிற்கு ஓய்வு குறைந்து விடும்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 19, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 19-03-2013



ஓம் சாந்தி

கோபத் தீயினால் நீங்கள் எரியும் போது - புகை உங்கள் கணங்களில் புகுந்துவிடும். 

- பிரம்மா குமாரிகள்

Monday, March 18, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 18-03-2013



ஓம் சாந்தி

உங்கள் சிந்தனையை வகை படுத்துவதற்கும் இறைவனை நினைபதற்கும் , தினசரி காலையில் சில விநாடிகளை செலவு செய்ய முடியுமானால் அந்த நாள் உங்களுக்கு அற்புதம் படைக்கும் நாளாக இருக்கும். 

- பிரம்மா குமாரிகள்

இன்றைய சிந்தனைக்கு ... 18-03-2013



ஓம் சாந்தி

உங்கள் சிந்தனையை வகை படுத்துவதற்கும் இறைவனை நினைபதற்கும் , தினசரி காலையில் சில விநாடிகளை செலவு செய்ய முடியுமானால் அந்த நாள் உங்களுக்கு அற்புதம் படைக்கும் நாளாக இருக்கும். 

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 17, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 17-03-2013



ஓம் சாந்தி

புகழ்ச்சியை  நான் விரும்புவேனாகில், இகழ்ச்சி என்னை எளிதாகக் காயப்படுத்திவிடும்.  

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 16, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 16-03-2013



ஓம் சாந்தி

அமைதி என்பது சத்தமில்லாமல் இருப்பது மட்டுமல்ல , மனம் சலனமற்றும் இருக்க வேண்டும்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 15, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 15-03-2013



ஓம் சாந்தி

இறைவனுக்கு பரந்த முதுகு உண்டு. உங்களிடம் சுமை இருந்தால் அதை அவர் எடுத்து கொள்ள அனுமதியுங்கள்.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 14, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 14-03-2013



ஓம் சாந்தி

நம்பிக்கையற்ற மனிதனுக்கு அமைதி இருக்காது. மனதில் அமைதியற்றவனுக்கு எவ்வாறு மகிழ்ச்சியிருக்கமுடியும்?

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 13, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 13-03-2013



ஓம் சாந்தி

ஒரு மனிதன் தனக்குள்ளே  அமைதியைக்  காணமுடியாவிட்டால், இந்த உலகில் அமைதி இருக்க முடியுமா?

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 12, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 12-03-2013



ஓம் சாந்தி

பிறப்பின் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு.

- பிரம்மா குமாரிகள்

Monday, March 11, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 11-03-2013



ஓம் சாந்தி

ஒரு தரம் இறைவனை அனுபவம் செய்துவிட்டால் அதன் பின்னர் அவரை விடச் சிறந்த ஒருவரைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 10, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 10-03-2013



ஓம் சாந்தி

செல்வதை இழந்தால் - அதனையும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் - ஏதோ சிறியதை  இழந்து விட்டீர்கள், ஆனால் குணத்தை இழந்தால் - அனைத்தையும் இழந்து விட்டீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 9, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 09-03-2013



ஓம் சாந்தி

அமைதியின் காந்தமாக இருங்கள். இதனால் நீங்கள் அமைதி அற்ற ஆத்மாக்களை  கவர்ந்து இழுக்க முடியம் .

- பிரம்மா குமாரிகள்

Friday, March 8, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 08-03-2013



ஓம் சாந்தி

பயத்தை அகற்றும் லேசான வழி ஞானத்தை தேடி புரிந்து கொள்வதாகும்.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 7, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 07-03-2013



ஓம் சாந்தி

வெற்றி சாந்தமான மனதில் இருந்து ஊற்று எடுக்கிறது , குளிர்ந்த இரும்பு சூடான இரும்பை வெட்டவும் வளைக்கவும் செய்கிறது.

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 6, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 06-03-2013



ஓம் சாந்தி

தனது கோபத்தை கட்டு படுத்த முடியாதவன் பிறரது இயலாமையை எப்படி விமர்சிக்க முடியும்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 5, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 05-03-2013



ஓம் சாந்தி

கவலை படும் குற்றவாளி தூக்கு மேடைக்கு செல்லும் முன்பே பலமுறை  இறக்கிறான்.

- பிரம்மா குமாரிகள்

Monday, March 4, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 04-03-2013



ஓம் சாந்தி

சாந்தமும் சகிப்புத்தன்மையும்  ஒரு அறையின் குளிர் சாதனம் போல் செயல் படுகின்றது , அவை மனிதனின் செயல் திறனை அதிகரிக்க செய்கின்றது .

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 3, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 03-03-2013


ஓம் சாந்தி

மௌனம் மனதிற்கு ஓய்வு அளிக்கிறது இதன் பொருள் உடலுக்கு ஓய்வு அளிப்பதாகும் , சில வேளைகளில் ஓய்வு மட்டுமே தேவையான மருந்தாகும்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 2, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 02-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் கோபப்படும் போது பெரும் அளவு ஷக்தி உபயோகிக்க பட்டு வீணாகின்றது . சக்தியை விவேகத்துடன் உபயோகிக்கவும்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 1, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 01-03-2013



ஓம் சாந்தி

மனிதப் பண்புகள், அறநெறி பண்புகள், ஆன்மிக பண்புகள் என்பவை இலையேல் உண்மையான சுதந்திரம் இல்லை.

- பிரம்மா குமாரிகள்

Thursday, February 28, 2013

இன்றைய சிந்தனைக்கு ...28-02-2013



ஓம் சாந்தி

தன்னிடம் இல்லாததை இருப்பதாக பிறரை நம்பவைக்க முயற்சிப்பவன் எவனோ அவன் முட்டாள் அன்றோ?

- பிரம்மா குமாரிகள்

Wednesday, February 27, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 27-02-2013



ஓம் சாந்தி

இறைவனும், காலமுமே இரு பெரிய நிவாரணகள்.


- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 26, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 26-02-2013



ஓம் சாந்தி


எல்லா கடமையிலும் உண்மையுடன் நடந்து கொண்டால் உங்கள் எண்ணம், பேச்சு, செயல்கள் யாவும் நம்பிக்கைக்கு     உரியதாகும்.

- பிரம்மா குமாரிகள்

Monday, February 25, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 25-02-2013



ஓம் சாந்தி


சமூகத்தில்,  நாட்டில், உலகில் எந்த ஒரு சிக்கலான பிரச்சனைக்கும் ஒரே தீர்வு ஒழுக்கமே. ஒழுக்கம் இல்லையேல் கெளரவம் ஏது ?

- பிரம்மா குமாரிகள்

Sunday, February 24, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 24-02-2013



ஓம் சாந்தி

நேர்மையாளன் திருப்தி உள்ளவனாக இருபதோடு மற்றவர்க்கும் திருப்தி அளிப்பவனாக இருகின்றான்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, February 23, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 23-02-2013



ஓம் சாந்தி

நேர்மை அற்றவர் உண்மையான மன அமைதியை அனுபவிக்க முடியாது.அவருடைய தந்திரமே அவரைக் கட்டிபோடும் கயிறாகி விடும்.


- பிரம்மா குமாரிகள்

Friday, February 22, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 22-02-2013



ஓம் சாந்தி

எதையும் பணிவுடன் அனுசரித்து நடப்பவர்கள் மிகவும் பெருந்தன்மை கொண்டவர்கள் ஆவர். 


- பிரம்மா குமாரிகள்

Thursday, February 21, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 21-02-2013



ஓம் சாந்தி

ஒரு சந்தர்ப்பம் தவறி விட்டால் கண்ணீர் சிந்துவதை விட அடுத்ததும் கை நழுவாமல் இருக்க பார்வையை தெளிவாக வைத்திருங்கள்.

- பிரம்மா குமாரிகள்

  

Wednesday, February 20, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 20-02-2013



ஓம் சாந்தி

என்னுடைய முயற்சியின் பலனை அனுபவிக்க பொறுமை இல்லாமல்   இருந்தால் அது  கனியாத   பழத்தை உண்ண முயிற்சிப்பதாகும்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 19, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 19-02-2013



ஓம் சாந்தி

ஒவ்வொரு நாளிலும் ஒரு ரகசியம் மறைந்து இருகின்றது. நீங்கள் இதைப்  பல முறை உணர்த்து இருக்கிறீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Monday, February 18, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 18-02-2013



ஓம் சாந்தி

எதிர் காலமாக  இருந்தது இப்போது நிகழ் காலமாகி விட்டது. இதுவும் கடந்த காலமாக ஆகி விடும். ஆகவே ஏன் கவலை?

- பிரம்மா குமாரிகள்

Sunday, February 17, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 17-02-2013



ஓம் சாந்தி

உங்களுடைய பற்றுதல்கள் எல்லாம் ஒரே ஒரு இறைவனிடம் இருக்கும் போது நீங்கள் பெரும் பேறுகள் மிக அதிகம்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, February 16, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 16-02-2013



ஓம் சாந்தி

எந்த அளவிற்கு நீங்கள் உங்களை   புரிந்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு சந்தோசமாகவும் அமைதியாகவும் இருப்பது எளிதாகின்றது.

- பிரம்மா குமாரிகள்

Friday, February 15, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 15-02-2013



ஓம் சாந்தி

மின்சார பல்பில் மின் இழை இல்லையெனில் ஒளி இல்லை. இறைவன் உங்கள் வாழ்கையில் இல்லை எனில் வாழ்க்கை இல்லை.

- பிரம்மா குமாரிகள்

Thursday, February 14, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 14-02-2013



ஓம் சாந்தி

முதுமை அடைவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வீணான விஷயங்களின் பாதிப்பு உங்களை முதுமை ஆக்கி விடும்.

- பிரம்மா குமாரிகள்

Wednesday, February 13, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 13-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் இறைவன் இடத்தில் நம்பிக்கை வெய்யுங்கள் அப்போது மனிதர்கள் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.


- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 12, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 12-02-2013



ஓம் சாந்தி

இறைவன் எனது அதி உன்னத துணை என்பதினை நான் எப்போது மரகின்றேனோ அப்போது தனிமையில் இருப்பதாக உணர்கின்றேன்.


- பிரம்மா குமாரிகள்

Monday, February 11, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 11-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் மிகவும் விசேஷமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்கள் பாகத்தை வேறு எவராலும் உங்களைவிட திறமையாக செய்யமுடியாது. 

- பிரம்மா குமாரிகள்

Sunday, February 10, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 10-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் திறமையாக முயற்சி செய்த போதிலும் அது போதுமனதாக  இல்லையெனில் அதனை இறைவனின் கரங்களில் ஒப்படைத்து விடுங்கள். 


- பிரம்மா குமாரிகள்

Saturday, February 9, 2013

இன்றைய சிந்தனைக்கு ...09-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் எல்லாவற்றையும் சந்தோஷ உணர்வுடன் செய்வீர்கள் ஆனால் அப்போது எந்த ஒரு வேலையும் கஷ்டமாக இருக்காது.


- பிரம்மா குமாரிகள்

Friday, February 8, 2013

இன்றைய சிந்தனைக்கு ...08-02-2013



ஓம் சாந்தி

இந்த உலகம் பயங்கர புயல் போல மாறும் போது மிகவும் பாதுகாப்பான புகலிடம் இறைவன் ஆகும். 


- பிரம்மா குமாரிகள்

Thursday, February 7, 2013

இன்றைய சிந்தனைக்கு ...07-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் பிரச்சனைகள் வரும் போது உங்களது தலையை சுவரில் மோதினால் உங்களுடைய மூளை தான் சிதறி போகும்.


- பிரம்மா குமாரிகள்

Wednesday, February 6, 2013

இன்றைய சிந்தனைக்கு ...06-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் உங்களுடைய இதயத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் உடைத்து விட கூடும். உங்கள் இதயத்தை இறைவனிடம் கொடுத்து பல படுத்திக் கொள்ளுங்கள்.


- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 5, 2013

இன்றைய சிந்தனைக்கு ...05-02-2013



ஓம் சாந்தி

மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருந்தால் மனம் தளர்ந்திட வேண்டாம். இறைவன் துணையுடன் உங்களால் எதை பெற முடியும் என்று பாருங்கள்.


- பிரம்மா குமாரிகள்

Monday, February 4, 2013

இன்றைய சிந்தனைக்கு ...04-02-2013



ஓம் சாந்தி

அனுசரித்து நடக்க தெரிந்தவனே பிழைக்க தெரிந்தவன் ஆகிறான்.


- பிரம்மா குமாரிகள்

Sunday, February 3, 2013

இன்றைய சிந்தனைக்கு ...03-02-2013



ஓம் சாந்தி

எந்த நிகழ்வும் தானாக நடப்பதில்லை வாழ்கை பூந்தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. 


- பிரம்மா குமாரிகள்

Saturday, February 2, 2013

இன்றைய சிந்தனைக்கு ...02-02-2013



ஓம் சாந்தி

நீண்ட கால பயணத்தில்   இலகுவாக வெளியேறும் வழியை காண்பது மிகவும் மிகவும் சிரமமான காரியம் ஆகும். 

- பிரம்மா குமாரிகள்

Friday, February 1, 2013

இன்றைய சிந்தனைக்கு ...01-02-2013



ஓம் சாந்தி

எல்லாவித சூழ்நிலைகளிலும் உங்கள் மனம் சீதலமாக இருக்கும்படி சீர் அமைக்கவும். 

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 31, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 31-01-2013



ஓம் சாந்தி

சில வேளைகளில் புன்னகையானது பாலைவனத்தில்  ஒரு துளி நீரைப்போன்றது.

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 30, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 30-01-2013



ஓம் சாந்தி

பலர்     உங்களுடன் சண்டைச் சச்சரவில் வர விரும்பலாம் , புன்னகையும், அன்பான மனப்பாங்குமே உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள்  என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 29, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 29-01-2013



ஓம் சாந்தி

எல்லா சூழ்நிலைகளிலும் சமநிலையுடன் இருப்பது தான் மகிழ்ச்சிக்கு திறவு கோல் .
    
- பிரம்மா குமாரிகள்

Monday, January 28, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 28-01-2013



ஓம் சாந்தி

புன்சிரிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டும் அல்லாது மற்றவர்கள் வாழ்கையிலும் ஒளியைக் கொண்டுவரும்.
   
- பிரம்மா குமாரிகள்

Sunday, January 27, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 27-01-2013



ஓம் சாந்தி

நல்ல முயற்சிகள் மகிழ்ச்சியைத் தரும். அந்த முயற்சிகள் பலன் தரும்போது மகிழ்ச்சி மேலும் அதிகம் ஆகும்.
  
- பிரம்மா குமாரிகள்

இன்றைய சிந்தனைக்கு ... 27-01-2013



ஓம் சாந்தி

முகத்திற்கு அழகு இன்முகம். வருத்தம் உடையவர் உண்மையில் அழகுடையவர் அல்லர்.
  
- பிரம்மா குமாரிகள்

Saturday, January 26, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 26-01-2013



ஓம் சாந்தி

 சில தவறுகளினால் நேற்றைய பொழுது துன்பத்தில் கழிந்தது எனில் அதையே நினைத்து இன்றைய நாளையும் இழந்து விடாதீர்கள்.
 
- பிரம்மா குமாரிகள்

Friday, January 25, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 25-01-2013



ஓம் சாந்தி

 ஒவ்வொரு அடியும் இறைவனின் நினைவில் எடுத்து வைத்தால், ஒவ்வொரு கணத்திலும் எவ்வளவு அதிர்ஷ்டம் அன்று கற்பனை செய்து பாருங்கள் .

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 24, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 24-01-2013



ஓம் சாந்தி

 திருப்தியும் பேரானந்தமும் ஒன்றோடு ஒன்று கை கோர்த்துச் செல்லும். இக் குனங்களால் நீங்கள் வசீகரிக்கப்படுவீர்கள்.  

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 23, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 23-01-2013



ஓம் சாந்தி

பேரானந்த வாழ்விற்கு உண்மையான அஸ்திவாரம் சமநிலை. இதை எப்போதும் மனதில் வைத்திருப்பின் உங்கள் நிகழ் காலமும், எதிர்காலமும் எப்போதும் பிரகாசமாக இருக்கும் .

- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 22, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 22-01-2013



ஓம் சாந்தி

மிகவும் சந்தோஷமாக இருப்பவர்களுக்கு உள்ளார்ந்த சோம்பல் இருக்காது.  சோம்பல் ஒரு பெரும் விகாரம்  ஆகும்.

- பிரம்மா குமாரிகள்

Monday, January 21, 2013

இன்றைய சிந்தனைக்கு ...21-01-2013


ஓம் சாந்தி 

வீணான வேலைகள் உங்களைச் சுமையாக்கி களைப்பு அடையச் செய்துவிடும் . உடன்பாடான வேலைகள் உங்களை மகிழ்ச்சியாகவும், லேசாகவும், புத்துணர்ச்சி உடனும் இருக்கச்செய்யும்.

- பிரம்மா குமாரிகள் 

Sunday, January 20, 2013

இன்றைய சிந்தனைக்கு ...20-01-2013


ஓம் சாந்தி 

வாழ்வின் இனிமையைச் சுவைப்பதற்கு உங்களிடம் கடந்த காலத்தை மறக்கும் சக்தி இருக்க வேண்டும்.

- பிரம்மா குமாரிகள் 

Saturday, January 19, 2013

இன்றைய சிந்தனைக்கு ...19-01-2013



ஓம் சாந்தி 

உங்கள் முன்னேற்றத்தில் அதிக நேரம் செலவிடுங்கள் . அப்போது மற்றவரை விமர்சிக்க நேரம் இருக்காது.

- பிரம்மா குமாரிகள் 

Friday, January 18, 2013

இன்றைய சிந்தனைக்கு ...18-01-2013



ஓம் சாந்தி 

எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாகிவிடும் .

- பிரம்மா குமாரிகள் 

Thursday, January 17, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 17-03-2013



ஓம் சாந்தி

  நீங்கள் விடுதலையின் விதி முறைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள் விடுதலை பெற்றவர் ஆவீர்.


- பிரம்மா குமாரிகள்

இன்றைய சிந்தனைக்கு ...17-01-2013



ஓம் சாந்தி 

இன்முகம் உடையவர் உற்சாகத்தோடு இருப்பதோடு மற்றவர்களின் உதடுகளிலும் புன்னகை தவழச் செய்கின்றார்.

- பிரம்மா குமாரிகள் 

Wednesday, January 16, 2013

இன்றைய சிந்தனைக்கு ...16-01-2013



ஓம் சாந்தி 

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது ஒரு பெரிய தானத்திற்கு ஒப்பான செயல் ஆகும் .



- பிரம்மா குமாரிகள் 

Tuesday, January 15, 2013

இன்றைய சிந்தனைக்கு ...15-1-2013


ஓம் சாந்தி

சுதந்திரம் என்பது மனதில் உதயமாகின்றது . கயிறுகளை துண்டிப்பதால் அல்ல

- பிரம்மா குமாரிகள்

Monday, January 14, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 14-01-2013


ஓம் சாந்தி

திருப்தி உள்ளவர்  வங்கியில் சிரிய  கணக்கொன்றை வைத்திருப்பினும் பெரும் செல்வம் உடையவராய் உணர்வார் .

- பிரம்மா குமாரிகள்


Sunday, January 13, 2013

இன்றைய சிந்தனைக்கு ...13-01-2013



ஓம் சாந்தி

நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லையெனில் அது உங்களுக்கு தேவை அற்றதாக இருக்ககூடும். 

- பிரம்மா குமாரிகள்

Saturday, January 12, 2013

இன்றைய சிந்தனைக்கு ...12-01-2013



ஓம் சாந்தி

உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு இறைவனை நினைவு செய்யுங்கள். 

- பிரம்மா குமாரிகள்

Friday, January 11, 2013

இன்றைய சிந்தனைக்கு ...11-01-2013



ஓம் சாந்தி

நீங்கள் வாழ்கையில் முன்னேற வேண்டுமெனில் உங்கள் தேவைகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள். 

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 10, 2013

இன்றைய சிந்தனைக்கு ...10-01-2013



ஓம் சாந்தி

உங்களுடைய மனம் பந்தனங்களிலும் கடந்த கால பிரச்சனைகளிலும் அகபட்டிருந்தால் உங்களால் தற்போதைய சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. 

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 9, 2013

இன்றைய சிந்தனைக்கு ...09-01-2013



ஓம் சாந்தி

உண்மையான வெற்றி என்பது புலன்களின் மீதுள்ள பூரணக் கட்டுப்பாடு ஆகும். 

- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 8, 2013

இன்றைய சிந்தனைக்கு ...08-01-2013



ஓம் சாந்தி

நேர்மையுடனும் உண்மையான  இதயத்துடனும் இருப்பவன் லேசாகவும் மன அழுத்தம் இன்றியும் இருப்பதை எப்போதும் உணர்வான் .

- பிரம்மா குமாரிகள்

Monday, January 7, 2013

இன்றைய சிந்தனைக்கு ...07-01-2013



ஓம் சாந்தி

அறிவிலி பிறர் தன்னை புகழ வேண்டும் என எண்ணுவான். அறிவாளியோ பிறரது பண்புகளைக் கண்டு அகம் மகிழ்வான்.  

- பிரம்மா குமாரிகள்

Sunday, January 6, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 06-01-2013



ஓம் சாந்தி

பௌதீக அழகு வயது முதிர்ச்சியால் அல்லது விபத்தினால் மறைந்துவிடும். ஆத்மீக அழகு அழிக்க முடியாதது .

- பிரம்மா குமாரிகள்

Saturday, January 5, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 05-01-2013


ஓம் சாந்தி

கஷ்டமான சூழ் நிலையை மகிழ்ச்சியுடனும் புன்முருவலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் மகான் ஆகிறான் .

- பிரம்மா குமாரிகள்

Friday, January 4, 2013

இன்றைய சிந்தனைக்கு ...04-01-2013



ஓம் சாந்தி

துக்கம் நிறைந்த இந்த உலகில் பெரும் செல்வதைக் கொண்டு வருவது பணமா? அல்லது  மகிழ்ச்சி என்னும் குணமா?

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 3, 2013

இன்றைய சிந்தனைக்கு ...03-01-2013



ஓம் சாந்தி

பணக்காரனின் செல்வம் திருடப்படலாம் அல்லது எரிக்கப்படலாம். ஆனால் புத்திசாலியின் மகிழ்ச்சியும் அறிவும் நிலைத்து நிற்கும்.  

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 2, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 02-01-2013




ஓம் சாந்தி


இந்த கணத்தை நான் மகிழ்ச்சி உடைய தாக்கினால் அடுத்த கணத்தையும் சந்தோசம்  ஆக்கி கொள்ளும் வாய்ப்புகளை  அதிகரிக்கும். 
 
- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 1, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 01-01-2013



ஓம் சாந்தி

நீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள்.ஆனால் இவை உள்ளார்ந்த மகிழ்ச்சி ல்  அனுபவத்தை தந்திருக்கிறதா என சோதியுங்கள்.
 
- பிரம்மா குமாரிகள்