ஓம் சாந்தி
நான் அமைதியைப் பரப்ப விரும்பினால் அதற்காக, நான் சத்தமிட்டுக் கூச்சலிட வேண்டுமா?
- பிரம்மா குமாரிகள்
- பிரம்மா குமாரிகள்
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.