Monday, January 21, 2013

இன்றைய சிந்தனைக்கு ...21-01-2013


ஓம் சாந்தி 

வீணான வேலைகள் உங்களைச் சுமையாக்கி களைப்பு அடையச் செய்துவிடும் . உடன்பாடான வேலைகள் உங்களை மகிழ்ச்சியாகவும், லேசாகவும், புத்துணர்ச்சி உடனும் இருக்கச்செய்யும்.

- பிரம்மா குமாரிகள் 

No comments:

Post a Comment