சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Tuesday, January 22, 2013
இன்றைய சிந்தனைக்கு ... 22-01-2013
ஓம் சாந்தி
மிகவும் சந்தோஷமாக இருப்பவர்களுக்கு உள்ளார்ந்த சோம்பல் இருக்காது. சோம்பல் ஒரு பெரும் விகாரம் ஆகும்.
No comments:
Post a Comment