Monday, August 17, 2015

இன்றைய சிந்தனைக்கு .....17-08-2015

யாருடைய குறைகளையும் பரிகாசிக்காமல் இருப்பதே மரியாதை எனும் பண்பாகும். 

Saturday, August 15, 2015

இன்றைய சிந்தனைக்கு .....15-08-2015

தேவைக்கேற்ப ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியை தரும், பேராசை பெரும் நட்டத்தையே தரும்.

Friday, August 14, 2015

இன்றைய சிந்தனைக்கு .....14-08-2015

நற்பண்புகள் மனித குலத்தின் உரிய சொத்தாகும், அதுவே நம் வாழ்வை ஜொலிக்கச் செய்கிறது.

Thursday, August 13, 2015

இன்றைய சிந்தனைக்கு .....13-08-2015

உறுதியான எண்ணங்களால் உங்களைச் சுற்றி அரண் அமைத்துக் கொள்ளுங்கள்.

Wednesday, August 12, 2015

இன்றைய சிந்தனைக்கு .....12-08-2015

கடந்த கால கற்பனையான உணர்வுகளில் முழ்கிக் கிடப்பது நிகழ்கால அமைதியை குலைத்து விடுகிறது.

Tuesday, August 11, 2015

இன்றைய சிந்தனைக்கு .....11-08-2015

எதையும் தடைகள்ளாய் காண்பதற்கு பதில் வெற்றியின் படிக்கற்களாகக் காண்போம்.

Monday, August 10, 2015

இன்றைய சிந்தனைக்கு .....10-08-2015

தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் குணம் நம்மை இயல்பாகவே வளர்ச்சியடையச் செய்கிறது எனவே நான் நானாக இருப்பதை விரும்புங்கள்.

Sunday, August 9, 2015

இன்றைய சிந்தனைக்கு .....09-08-2015

ஆரவாரங்களும், சப்தங்களும் நிறைந்த வாழ்வை நாம் விரும்பலாம், ஆனால் தெளிந்த அமைதியான மனதில் மட்டுமே ஞானம் எனும் முத்து எடுக்க முடியும்.

Saturday, August 8, 2015

இன்றைய சிந்தனைக்கு .....08-08-2015

நான் பிறகு செய்வேன், என்று எண்ணாதீர்கள், மாறாக நல்ல காரியங்களை உடனே செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்க.

Friday, August 7, 2015

இன்றைய சிந்தனைக்கு .....07-08-2015

நாம் உயர்ந்த மன நிலையுடன் வாழும்போதே நமது அகங்காரம் அழிகிறது. நம்மை நாமே மதிக்கவும் செய்கின்றோம்.

Thursday, August 6, 2015

இன்றைய சிந்தனைக்கு .....06-08-2015

நமது எண்ணம், சொல், செயல் முன்றும் சமமாய் இருக்கும்போதே நமது  நேர்மையை மற்றவர் உணர்வர்.

Wednesday, August 5, 2015

இன்றைய சிந்தனைக்கு .....05-08-2015

மனதின் வெற்றிடங்களில்தான் வீணான எண்ணங்கள் உருவாகின்றன, எனவே பயனுள்ள எண்ணங்களால் என்றும் நம் மனதை நிரப்பி வைப்போம்.

Tuesday, August 4, 2015

இன்றைய சிந்தனைக்கு .....04-08-2015

சுய மரியாதையின் சிம்மாசனத்தில் அமர்ந்து கட்டளையிடும்போது நமது பழைய பழக்கங்களும் செயல்களும் தானாகவே மாறிவிடும்.

Monday, August 3, 2015

இன்றைய சிந்தனைக்கு .....03-08-2015

உண்மையான அன்பு இருப்பின் நேரம், செல்வம், ஒத்துழைப்பு தானே வந்து சேரும்.

Sunday, August 2, 2015

இன்றைய சிந்தனைக்கு .....02-08-2015

மனிதன் தனது மன சக்தியினால் எதையும் சாதிக்க முடியும், சுத்தமான பண்புகளால் மலையையும் நகர்த்த முடியும்.

Saturday, August 1, 2015

இன்றைய சிந்தனைக்கு .....01-08-2015

அன்பே மகிழ்ச்சியின் வாயிலைத் திறக்கும் சாவியாகும்.