யாருடைய குறைகளையும் பரிகாசிக்காமல் இருப்பதே
மரியாதை எனும் பண்பாகும்.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Monday, August 17, 2015
Saturday, August 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-08-2015
தேவைக்கேற்ப ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியை தரும்,
பேராசை பெரும் நட்டத்தையே தரும்.
Friday, August 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-08-2015
நற்பண்புகள் மனித குலத்தின் உரிய சொத்தாகும்,
அதுவே நம் வாழ்வை ஜொலிக்கச் செய்கிறது.
Thursday, August 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-08-2015
உறுதியான எண்ணங்களால் உங்களைச் சுற்றி அரண்
அமைத்துக் கொள்ளுங்கள்.
Wednesday, August 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-08-2015
கடந்த கால கற்பனையான உணர்வுகளில் முழ்கிக்
கிடப்பது நிகழ்கால அமைதியை குலைத்து விடுகிறது.
Tuesday, August 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-08-2015
எதையும் தடைகள்ளாய் காண்பதற்கு பதில் வெற்றியின்
படிக்கற்களாகக் காண்போம்.
Monday, August 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-08-2015
தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் குணம் நம்மை
இயல்பாகவே வளர்ச்சியடையச் செய்கிறது எனவே நான் நானாக இருப்பதை விரும்புங்கள்.
Sunday, August 9, 2015
இன்றைய சிந்தனைக்கு .....09-08-2015
ஆரவாரங்களும், சப்தங்களும் நிறைந்த வாழ்வை நாம்
விரும்பலாம், ஆனால் தெளிந்த அமைதியான மனதில் மட்டுமே ஞானம் எனும் முத்து எடுக்க
முடியும்.
Saturday, August 8, 2015
இன்றைய சிந்தனைக்கு .....08-08-2015
நான் பிறகு செய்வேன், என்று எண்ணாதீர்கள், மாறாக
நல்ல காரியங்களை உடனே செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்க.
Friday, August 7, 2015
இன்றைய சிந்தனைக்கு .....07-08-2015
நாம் உயர்ந்த மன நிலையுடன் வாழும்போதே நமது
அகங்காரம் அழிகிறது. நம்மை நாமே மதிக்கவும் செய்கின்றோம்.
Thursday, August 6, 2015
இன்றைய சிந்தனைக்கு .....06-08-2015
நமது எண்ணம், சொல், செயல் முன்றும் சமமாய் இருக்கும்போதே
நமது நேர்மையை மற்றவர் உணர்வர்.
Wednesday, August 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-08-2015
மனதின் வெற்றிடங்களில்தான் வீணான எண்ணங்கள்
உருவாகின்றன, எனவே பயனுள்ள எண்ணங்களால் என்றும் நம் மனதை நிரப்பி வைப்போம்.
Tuesday, August 4, 2015
இன்றைய சிந்தனைக்கு .....04-08-2015
சுய மரியாதையின் சிம்மாசனத்தில் அமர்ந்து
கட்டளையிடும்போது நமது பழைய பழக்கங்களும் செயல்களும் தானாகவே மாறிவிடும்.
Monday, August 3, 2015
இன்றைய சிந்தனைக்கு .....03-08-2015
உண்மையான அன்பு இருப்பின் நேரம், செல்வம்,
ஒத்துழைப்பு தானே வந்து சேரும்.
Sunday, August 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-08-2015
மனிதன் தனது மன சக்தியினால் எதையும் சாதிக்க
முடியும், சுத்தமான பண்புகளால் மலையையும் நகர்த்த முடியும்.
Saturday, August 1, 2015
இன்றைய சிந்தனைக்கு .....01-08-2015
அன்பே மகிழ்ச்சியின் வாயிலைத்
திறக்கும் சாவியாகும்.
Subscribe to:
Posts (Atom)