Sunday, March 31, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 31-03-2013



ஓம் சாந்தி

நான் அமைதியைப் பரப்ப விரும்பினால் அதற்காக, நான் சத்தமிட்டுக் கூச்சலிட வேண்டுமா?   

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 30, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 30-03-2013



ஓம் சாந்தி

மனிதர்களின் மனதிலே தான் யுத்தம் பிறக்கின்றது என்பதை உணர்வோமாகில் மன அமைதிக்காக நாம் பெரு முயிற்சி செய்வோம்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 29, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 29-03-2013



ஓம் சாந்தி

ஆயுதங்கள் ஆபத்தானவைகள் அல்ல, மனதினில் இருக்கும் கோபமே ஆபத்தானது.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 28, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 28-03-2013



ஓம் சாந்தி

உண்மையான உஷ்ணக்கட்டுப்பாடு என்பது கோபத்தின் சூட்டை தணிப்பதில் இருக்கிறது .

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 27, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 27-03-2013



ஓம் சாந்தி

நிகழ்வுகள் உங்களை ஆச்சரியப்படும்படியாக்க நீங்கள் அனுமதித்தால் , மிக எளிதாக நீங்கள் குழப்பம் அடைவீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 26, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 26-03-2013



ஓம் சாந்தி

தனிப்பட்ட ஒருவரின் மனதில் இருக்கும் இணக்கமானது , இணக்கமுள்ள சமுதாயமாகப் பிரதிபலிக்கும்.

- பிரம்மா குமாரிகள்

Monday, March 25, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 25-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் சாந்தம் உள்ள ஒருவனை சஞ்சல படுத்த முடியாது.

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 24, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 24-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் கோபம் அடையும் போது உங்கள் மனோ சக்தியை அதிகளவில் இழக்கின்றீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 23, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 23-03-2013



ஓம் சாந்தி

மூடன் ஒரு போதும் திருப்தி அடைவதில்லை. ஆனால் அறிவாளி திருப்தியில் செல்வதை கண்டு கொள்கிறான்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 22, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 22-03-2013



ஓம் சாந்தி

அமைதியைத் தேடி அடைவது மிகவும் கடினம். ஏனனில் அது , உங்களிடமே இருக்கிறது.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 21, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 21-03-2013



ஓம் சாந்தி

விவேகம் விழித்துக்கொள்ளும் போது , பலாத்காரத்திற்கு  இடமேது?

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 20, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 20-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் எந்த அளவிற்கு யூகிக்கின்றீர்களோ அந்த அளவிற்கு ஓய்வு குறைந்து விடும்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 19, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 19-03-2013



ஓம் சாந்தி

கோபத் தீயினால் நீங்கள் எரியும் போது - புகை உங்கள் கணங்களில் புகுந்துவிடும். 

- பிரம்மா குமாரிகள்

Monday, March 18, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 18-03-2013



ஓம் சாந்தி

உங்கள் சிந்தனையை வகை படுத்துவதற்கும் இறைவனை நினைபதற்கும் , தினசரி காலையில் சில விநாடிகளை செலவு செய்ய முடியுமானால் அந்த நாள் உங்களுக்கு அற்புதம் படைக்கும் நாளாக இருக்கும். 

- பிரம்மா குமாரிகள்

இன்றைய சிந்தனைக்கு ... 18-03-2013



ஓம் சாந்தி

உங்கள் சிந்தனையை வகை படுத்துவதற்கும் இறைவனை நினைபதற்கும் , தினசரி காலையில் சில விநாடிகளை செலவு செய்ய முடியுமானால் அந்த நாள் உங்களுக்கு அற்புதம் படைக்கும் நாளாக இருக்கும். 

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 17, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 17-03-2013



ஓம் சாந்தி

புகழ்ச்சியை  நான் விரும்புவேனாகில், இகழ்ச்சி என்னை எளிதாகக் காயப்படுத்திவிடும்.  

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 16, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 16-03-2013



ஓம் சாந்தி

அமைதி என்பது சத்தமில்லாமல் இருப்பது மட்டுமல்ல , மனம் சலனமற்றும் இருக்க வேண்டும்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 15, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 15-03-2013



ஓம் சாந்தி

இறைவனுக்கு பரந்த முதுகு உண்டு. உங்களிடம் சுமை இருந்தால் அதை அவர் எடுத்து கொள்ள அனுமதியுங்கள்.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 14, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 14-03-2013



ஓம் சாந்தி

நம்பிக்கையற்ற மனிதனுக்கு அமைதி இருக்காது. மனதில் அமைதியற்றவனுக்கு எவ்வாறு மகிழ்ச்சியிருக்கமுடியும்?

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 13, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 13-03-2013



ஓம் சாந்தி

ஒரு மனிதன் தனக்குள்ளே  அமைதியைக்  காணமுடியாவிட்டால், இந்த உலகில் அமைதி இருக்க முடியுமா?

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 12, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 12-03-2013



ஓம் சாந்தி

பிறப்பின் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு.

- பிரம்மா குமாரிகள்

Monday, March 11, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 11-03-2013



ஓம் சாந்தி

ஒரு தரம் இறைவனை அனுபவம் செய்துவிட்டால் அதன் பின்னர் அவரை விடச் சிறந்த ஒருவரைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 10, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 10-03-2013



ஓம் சாந்தி

செல்வதை இழந்தால் - அதனையும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் - ஏதோ சிறியதை  இழந்து விட்டீர்கள், ஆனால் குணத்தை இழந்தால் - அனைத்தையும் இழந்து விட்டீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 9, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 09-03-2013



ஓம் சாந்தி

அமைதியின் காந்தமாக இருங்கள். இதனால் நீங்கள் அமைதி அற்ற ஆத்மாக்களை  கவர்ந்து இழுக்க முடியம் .

- பிரம்மா குமாரிகள்

Friday, March 8, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 08-03-2013



ஓம் சாந்தி

பயத்தை அகற்றும் லேசான வழி ஞானத்தை தேடி புரிந்து கொள்வதாகும்.

- பிரம்மா குமாரிகள்

Thursday, March 7, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 07-03-2013



ஓம் சாந்தி

வெற்றி சாந்தமான மனதில் இருந்து ஊற்று எடுக்கிறது , குளிர்ந்த இரும்பு சூடான இரும்பை வெட்டவும் வளைக்கவும் செய்கிறது.

- பிரம்மா குமாரிகள்

Wednesday, March 6, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 06-03-2013



ஓம் சாந்தி

தனது கோபத்தை கட்டு படுத்த முடியாதவன் பிறரது இயலாமையை எப்படி விமர்சிக்க முடியும்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, March 5, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 05-03-2013



ஓம் சாந்தி

கவலை படும் குற்றவாளி தூக்கு மேடைக்கு செல்லும் முன்பே பலமுறை  இறக்கிறான்.

- பிரம்மா குமாரிகள்

Monday, March 4, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 04-03-2013



ஓம் சாந்தி

சாந்தமும் சகிப்புத்தன்மையும்  ஒரு அறையின் குளிர் சாதனம் போல் செயல் படுகின்றது , அவை மனிதனின் செயல் திறனை அதிகரிக்க செய்கின்றது .

- பிரம்மா குமாரிகள்

Sunday, March 3, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 03-03-2013


ஓம் சாந்தி

மௌனம் மனதிற்கு ஓய்வு அளிக்கிறது இதன் பொருள் உடலுக்கு ஓய்வு அளிப்பதாகும் , சில வேளைகளில் ஓய்வு மட்டுமே தேவையான மருந்தாகும்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, March 2, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 02-03-2013



ஓம் சாந்தி

நீங்கள் கோபப்படும் போது பெரும் அளவு ஷக்தி உபயோகிக்க பட்டு வீணாகின்றது . சக்தியை விவேகத்துடன் உபயோகிக்கவும்.

- பிரம்மா குமாரிகள்

Friday, March 1, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 01-03-2013



ஓம் சாந்தி

மனிதப் பண்புகள், அறநெறி பண்புகள், ஆன்மிக பண்புகள் என்பவை இலையேல் உண்மையான சுதந்திரம் இல்லை.

- பிரம்மா குமாரிகள்