சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Tuesday, February 5, 2013
இன்றைய சிந்தனைக்கு ...05-02-2013
ஓம் சாந்தி
மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருந்தால் மனம் தளர்ந்திட வேண்டாம். இறைவன் துணையுடன் உங்களால் எதை பெற முடியும் என்று பாருங்கள்.
No comments:
Post a Comment