சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Thursday, March 7, 2013
இன்றைய சிந்தனைக்கு ... 07-03-2013
ஓம் சாந்தி
வெற்றி சாந்தமான மனதில் இருந்து ஊற்று எடுக்கிறது , குளிர்ந்த இரும்பு சூடான இரும்பை வெட்டவும் வளைக்கவும் செய்கிறது.
No comments:
Post a Comment