யாருடைய குறைகளையும் பரிகாசிக்காமல் இருப்பதே
மரியாதை எனும் பண்பாகும்.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Monday, August 17, 2015
Saturday, August 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-08-2015
தேவைக்கேற்ப ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியை தரும்,
பேராசை பெரும் நட்டத்தையே தரும்.
Friday, August 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-08-2015
நற்பண்புகள் மனித குலத்தின் உரிய சொத்தாகும்,
அதுவே நம் வாழ்வை ஜொலிக்கச் செய்கிறது.
Thursday, August 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-08-2015
உறுதியான எண்ணங்களால் உங்களைச் சுற்றி அரண்
அமைத்துக் கொள்ளுங்கள்.
Wednesday, August 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-08-2015
கடந்த கால கற்பனையான உணர்வுகளில் முழ்கிக்
கிடப்பது நிகழ்கால அமைதியை குலைத்து விடுகிறது.
Tuesday, August 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-08-2015
எதையும் தடைகள்ளாய் காண்பதற்கு பதில் வெற்றியின்
படிக்கற்களாகக் காண்போம்.
Monday, August 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-08-2015
தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் குணம் நம்மை
இயல்பாகவே வளர்ச்சியடையச் செய்கிறது எனவே நான் நானாக இருப்பதை விரும்புங்கள்.
Sunday, August 9, 2015
இன்றைய சிந்தனைக்கு .....09-08-2015
ஆரவாரங்களும், சப்தங்களும் நிறைந்த வாழ்வை நாம்
விரும்பலாம், ஆனால் தெளிந்த அமைதியான மனதில் மட்டுமே ஞானம் எனும் முத்து எடுக்க
முடியும்.
Saturday, August 8, 2015
இன்றைய சிந்தனைக்கு .....08-08-2015
நான் பிறகு செய்வேன், என்று எண்ணாதீர்கள், மாறாக
நல்ல காரியங்களை உடனே செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்க.
Friday, August 7, 2015
இன்றைய சிந்தனைக்கு .....07-08-2015
நாம் உயர்ந்த மன நிலையுடன் வாழும்போதே நமது
அகங்காரம் அழிகிறது. நம்மை நாமே மதிக்கவும் செய்கின்றோம்.
Thursday, August 6, 2015
இன்றைய சிந்தனைக்கு .....06-08-2015
நமது எண்ணம், சொல், செயல் முன்றும் சமமாய் இருக்கும்போதே
நமது நேர்மையை மற்றவர் உணர்வர்.
Wednesday, August 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-08-2015
மனதின் வெற்றிடங்களில்தான் வீணான எண்ணங்கள்
உருவாகின்றன, எனவே பயனுள்ள எண்ணங்களால் என்றும் நம் மனதை நிரப்பி வைப்போம்.
Tuesday, August 4, 2015
இன்றைய சிந்தனைக்கு .....04-08-2015
சுய மரியாதையின் சிம்மாசனத்தில் அமர்ந்து
கட்டளையிடும்போது நமது பழைய பழக்கங்களும் செயல்களும் தானாகவே மாறிவிடும்.
Monday, August 3, 2015
இன்றைய சிந்தனைக்கு .....03-08-2015
உண்மையான அன்பு இருப்பின் நேரம், செல்வம்,
ஒத்துழைப்பு தானே வந்து சேரும்.
Sunday, August 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-08-2015
மனிதன் தனது மன சக்தியினால் எதையும் சாதிக்க
முடியும், சுத்தமான பண்புகளால் மலையையும் நகர்த்த முடியும்.
Saturday, August 1, 2015
இன்றைய சிந்தனைக்கு .....01-08-2015
அன்பே மகிழ்ச்சியின் வாயிலைத்
திறக்கும் சாவியாகும்.
Friday, July 17, 2015
இன்றைய சிந்தனைக்கு .....17-07-2015
சுப எண்ணங்களால் நம் மனதை நிறைத்து, அன்பு
மற்றும் ஒத்துழைப்பை அனைவருக்கும் வழங்கும் பிறர் நலம் விரும்பிகளாய் இருப்போம்.
Thursday, July 16, 2015
இன்றைய சிந்தனைக்கு .....16-07-2015
நமது உள் மனதின் திருப்திக்கான விசயங்களை நாம்
வெளி உலகில் தேடுகின்றோம். இவற்றால் பெறும் திருப்தி தற்காலிகமானதே.
Wednesday, July 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-07-2015
சுதந்திரம் என்பது, சரியான செயலை
செய்வதை எவரும் தடுக்க முடியாத நிலையும், தவறான செயலை செய்யாத நிலையாகும்.
Tuesday, July 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-07-2015
பிறரை சந்திக்கையில், வெகு
நாட்களுக்கு பின் சந்திக்கும் உறவினர்களைப் போல, புத்துணர்வுடன் விழியின்
புன்னகையால் வாழ்த்துவீர்களாக.
Monday, July 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-07-2015
இனிய சிந்தனைகள் கொண்ட
தியானத்தோடு தொடங்கப்படும் தினமானது மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கூட
சுமுகமாக கடந்துவிடும்.
Sunday, July 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-07-2015
வெளிச் சூழ்நிலைகளில்
ஆக்கிரமிப்புகளிலிருந்து நம் மனதை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்.
Saturday, July 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-07-2015
உயரிய எண்ணங்களை வீணானவற்றிலிருந்து வடித்தெடுத்து காரியங்களில்
செயல்படுத்துபவரே தெளிந்த புத்தியுடையவர்.
Friday, July 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-07-2015
வலியினால் ஏற்படும் அழுகையின் உணர்வு அனைத்து மொழிகளிளும் ஒன்றுதான்.
புன்னகையும் அவ்வாறே இவற்றை உணர்வதே அறிவுடைமையாகும்.
Thursday, July 9, 2015
இன்றைய சிந்தனைக்கு .....09-07-2015
நமக்கு சக்தி அளிப்பது சுப எண்ணங்களே, எதிர்மறை எண்ணங்களோ சக்தியை
வீணாக்குகிறது.
Wednesday, July 8, 2015
இன்றைய சிந்தனைக்கு .....08-07-2015
நமது ஒவ்வொரு செயலும் நமக்குள் பதிவாகின்றன. இப்பதிவுகளே நம் சுபாவத்தை மாற்றி
நமது விதியை நிர்ணயிக்கின்றன.
Tuesday, July 7, 2015
இன்றைய சிந்தனைக்கு .....07-07-2015
பிறரது கருத்துக்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் பதில் அளிப்போம். நம் மனதை
வசப்படுத்தும் முறையை அறிந்து பழைய பழக்கங்களை நெறிப்படுத்துவோம்.
Monday, July 6, 2015
இன்றைய சிந்தனைக்கு .....06-07-2015
நம் மனம் சரியான பாதையில் சிந்திக்க கற்று தரும் எளிமையான முறையே இராஜயோக
தியானம் ஆகும்.
Sunday, July 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-07-2015
தன்னுடைய ஆன்மீக அடையாளத்தை உணர்வது, புதிய பிறவிக்கு ஒப்பாகும். இதனால்
சாதாரண உணர்வுகளிலிருந்து உடனடியாக விடுபடுகிறீர்கள்.
Saturday, July 4, 2015
இன்றைய சிந்தனைக்கு .....04-07-2015
தன் உயரிய சுய மரியாதையில் நிலைத்து வீணான மற்றும் எதிர் மறை எண்ணங்களை
நீக்கி, தீய பழக்கங்களை முடிபோம்.
Friday, July 3, 2015
இன்றைய சிந்தனைக்கு .....03-07-2015
நமது வாழ்வு மற்றும் உறவுகளின் தரத்தை நமது பண்புகளே உருவாக்குகின்றன. அதுவே
நம் பிறவிக்கு பெருமையை சேர்க்கிறது.
Thursday, July 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-07-2015
தனக்கும் , பிறருக்கும், கடவுளுக்கும் என்றும்
உண்மையாய் இருப்போம்.
Wednesday, July 1, 2015
இன்றைய சிந்தனைக்கு .....01-07-2015
அனைவரின் ஆழ் மனதிலும் ஆன்மீகப் பொக்கிஷங்கள்
நிரம்பப் பெற தனியிடம் உண்டு.
Tuesday, June 16, 2015
இன்றைய சிந்தனைக்கு .....16-06-2015
உண்மை சரியான நேரத்தில் தன்னைத்தானே
வெளிப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது.
Monday, June 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-06-2015
ஐந்து விரல்கள் உருவத்தால் வேறுபட்டாலும், ஒன்று
பட்டு இயங்குவது போன்று, நாம் அனைவரும் ஒன்றுபட்டாலே வெற்றி கனியை எட்ட முடியும்.
Sunday, June 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-06-2015
எனது எண்ணம் சொல், செயல், எனது வாழ்க்கைப்
பயனுடையதாய் உள்ளனவா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.
Saturday, June 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-06-2015
தன் எண்ணங்களின் மீதுள்ள கவனமானது, அதனை
நல்வழிப்படுத்தி இறுதியில் அதன்மீது முழு கட்டுப்பாட்டையும் கொண்டு வர செய்கிறது.
Friday, June 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-06-2015
நம்முடைய சொல் மற்றும் செயல்களுக்குமிடையே உள்ள
வித்தியாசத்தை நீக்குதல் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயமாகும்.
Thursday, June 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-06-2015
நம்பிக்கையும், உற்சாகமும் மனதிற்கான சத்துணவாகும்.
Wednesday, June 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-06-2015
நான் நினைப்பதுபோலவே அனைத்தும் நடக்க வேண்டும்
எனும் தவறான உணர்வின் அடையாளமே கோபமும், பிரச்சனைகளும்.
Tuesday, June 9, 2015
இன்றைய சிந்தனைக்கு .....09-06-2015
பெயர், புகழுக்கு அடிமையாகாமல், பலனையும்
எதிர்பாராது செய்வதே உண்மையான உதவி.
Monday, June 8, 2015
இன்றைய சிந்தனைக்கு .....08-06-2015
நம் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறுவதற்கான
வழியைப் புலப்படுத்தும் உள்ளுணர்வே தன்னம்பிக்கையாகும்.
Sunday, June 7, 2015
இன்றைய சிந்தனைக்கு .....07-06-2015
இனிமையான இதயமானது எப்பொழுதும், எதையும்
உறுதியுடன்ஆக்கப்பூர்வமாகவே அனுகும்.
Saturday, June 6, 2015
இன்றைய சிந்தனைக்கு .....06-06-2015
பிறரின் பலகீனங்களை காணும் அதே கண்கொண்டு
அவர்களது பலத்தையும் காண
முற்படுங்கள்.
Friday, June 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-06-2015
எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் ஒவ்வொலுருவரிடமும்
நல்லவைகளையே காண்பதுவே இனிமையான தன்மையாகும்.
Thursday, June 4, 2015
இன்றைய சிந்தனைக்கு .....04-06-2015
பிறரது விசயங்களில் தலையிடாமல்
மேலும் அவர்களுக்கு நன்மை சார்ந்திராது. அவர்களை புரிந்து கொண்டு அன்பாக நடத்துவதே
உண்மையான உதவியாகும்.
இன்றைய சிந்தனைக்கு .....16-08-2015
சர்வ சம்மந்தங்களையும் கடவுளோடு அனுபவம் செய்ய
பிற ஆசைகள் அனைத்தையும் கடந்த செல்ல
வேண்டும்.
Wednesday, June 3, 2015
இன்றைய சிந்தனைக்கு .....03-06-2015
உங்களின் உறுதி மற்றும் நம்பகத் தன்மை
இயற்கையாகவே உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.
Tuesday, June 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-06-2015
பிறருக்கு நாம் அளிக்க்க்கூடிய நல்லெண்ணங்கள்
ஆனது அவர்களின் மன இருட்டை சூரியனைக் கண்ட பனி துளியைப் போல விலகி ஓட செய்யும்
Monday, June 1, 2015
இன்றைய சிந்தனைக்கு - 1'st June 2015
உண்மையில் அன்புள்ளம் கொண்ட, இனிய மற்றும்
ஒத்துழைப்பு கொடுப்பவர்களின் துணை விலை மதிப்பற்றது.
ை
Subscribe to:
Posts (Atom)