Monday, August 17, 2015

இன்றைய சிந்தனைக்கு .....17-08-2015

யாருடைய குறைகளையும் பரிகாசிக்காமல் இருப்பதே மரியாதை எனும் பண்பாகும். 

Saturday, August 15, 2015

இன்றைய சிந்தனைக்கு .....15-08-2015

தேவைக்கேற்ப ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியை தரும், பேராசை பெரும் நட்டத்தையே தரும்.

Friday, August 14, 2015

இன்றைய சிந்தனைக்கு .....14-08-2015

நற்பண்புகள் மனித குலத்தின் உரிய சொத்தாகும், அதுவே நம் வாழ்வை ஜொலிக்கச் செய்கிறது.

Thursday, August 13, 2015

இன்றைய சிந்தனைக்கு .....13-08-2015

உறுதியான எண்ணங்களால் உங்களைச் சுற்றி அரண் அமைத்துக் கொள்ளுங்கள்.

Wednesday, August 12, 2015

இன்றைய சிந்தனைக்கு .....12-08-2015

கடந்த கால கற்பனையான உணர்வுகளில் முழ்கிக் கிடப்பது நிகழ்கால அமைதியை குலைத்து விடுகிறது.

Tuesday, August 11, 2015

இன்றைய சிந்தனைக்கு .....11-08-2015

எதையும் தடைகள்ளாய் காண்பதற்கு பதில் வெற்றியின் படிக்கற்களாகக் காண்போம்.

Monday, August 10, 2015

இன்றைய சிந்தனைக்கு .....10-08-2015

தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் குணம் நம்மை இயல்பாகவே வளர்ச்சியடையச் செய்கிறது எனவே நான் நானாக இருப்பதை விரும்புங்கள்.

Sunday, August 9, 2015

இன்றைய சிந்தனைக்கு .....09-08-2015

ஆரவாரங்களும், சப்தங்களும் நிறைந்த வாழ்வை நாம் விரும்பலாம், ஆனால் தெளிந்த அமைதியான மனதில் மட்டுமே ஞானம் எனும் முத்து எடுக்க முடியும்.

Saturday, August 8, 2015

இன்றைய சிந்தனைக்கு .....08-08-2015

நான் பிறகு செய்வேன், என்று எண்ணாதீர்கள், மாறாக நல்ல காரியங்களை உடனே செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்க.

Friday, August 7, 2015

இன்றைய சிந்தனைக்கு .....07-08-2015

நாம் உயர்ந்த மன நிலையுடன் வாழும்போதே நமது அகங்காரம் அழிகிறது. நம்மை நாமே மதிக்கவும் செய்கின்றோம்.

Thursday, August 6, 2015

இன்றைய சிந்தனைக்கு .....06-08-2015

நமது எண்ணம், சொல், செயல் முன்றும் சமமாய் இருக்கும்போதே நமது  நேர்மையை மற்றவர் உணர்வர்.

Wednesday, August 5, 2015

இன்றைய சிந்தனைக்கு .....05-08-2015

மனதின் வெற்றிடங்களில்தான் வீணான எண்ணங்கள் உருவாகின்றன, எனவே பயனுள்ள எண்ணங்களால் என்றும் நம் மனதை நிரப்பி வைப்போம்.

Tuesday, August 4, 2015

இன்றைய சிந்தனைக்கு .....04-08-2015

சுய மரியாதையின் சிம்மாசனத்தில் அமர்ந்து கட்டளையிடும்போது நமது பழைய பழக்கங்களும் செயல்களும் தானாகவே மாறிவிடும்.

Monday, August 3, 2015

இன்றைய சிந்தனைக்கு .....03-08-2015

உண்மையான அன்பு இருப்பின் நேரம், செல்வம், ஒத்துழைப்பு தானே வந்து சேரும்.

Sunday, August 2, 2015

இன்றைய சிந்தனைக்கு .....02-08-2015

மனிதன் தனது மன சக்தியினால் எதையும் சாதிக்க முடியும், சுத்தமான பண்புகளால் மலையையும் நகர்த்த முடியும்.

Saturday, August 1, 2015

இன்றைய சிந்தனைக்கு .....01-08-2015

அன்பே மகிழ்ச்சியின் வாயிலைத் திறக்கும் சாவியாகும். 

Friday, July 17, 2015

இன்றைய சிந்தனைக்கு .....17-07-2015

சுப எண்ணங்களால் நம் மனதை நிறைத்து, அன்பு மற்றும் ஒத்துழைப்பை அனைவருக்கும் வழங்கும் பிறர் நலம் விரும்பிகளாய் இருப்போம்.

Thursday, July 16, 2015

இன்றைய சிந்தனைக்கு .....16-07-2015

நமது உள் மனதின் திருப்திக்கான விசயங்களை நாம் வெளி உலகில் தேடுகின்றோம். இவற்றால் பெறும் திருப்தி தற்காலிகமானதே.

Wednesday, July 15, 2015

இன்றைய சிந்தனைக்கு .....15-07-2015



 சுதந்திரம் என்பது, சரியான செயலை செய்வதை எவரும் தடுக்க முடியாத நிலையும், தவறான செயலை செய்யாத நிலையாகும்.

Tuesday, July 14, 2015

இன்றைய சிந்தனைக்கு .....14-07-2015

பிறரை சந்திக்கையில், வெகு நாட்களுக்கு பின் சந்திக்கும் உறவினர்களைப் போல, புத்துணர்வுடன் விழியின் புன்னகையால் வாழ்த்துவீர்களாக.

Monday, July 13, 2015

இன்றைய சிந்தனைக்கு .....13-07-2015


இனிய சிந்தனைகள் கொண்ட தியானத்தோடு தொடங்கப்படும் தினமானது மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கூட சுமுகமாக கடந்துவிடும்.


Sunday, July 12, 2015

இன்றைய சிந்தனைக்கு .....12-07-2015

வெளிச் சூழ்நிலைகளில் ஆக்கிரமிப்புகளிலிருந்து நம் மனதை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்.

Saturday, July 11, 2015

இன்றைய சிந்தனைக்கு .....11-07-2015

உயரிய எண்ணங்களை வீணானவற்றிலிருந்து வடித்தெடுத்து காரியங்களில் செயல்படுத்துபவரே தெளிந்த புத்தியுடையவர்.

Friday, July 10, 2015

இன்றைய சிந்தனைக்கு .....10-07-2015

வலியினால் ஏற்படும் அழுகையின் உணர்வு அனைத்து மொழிகளிளும் ஒன்றுதான். புன்னகையும் அவ்வாறே இவற்றை உணர்வதே அறிவுடைமையாகும்.

Thursday, July 9, 2015

இன்றைய சிந்தனைக்கு .....09-07-2015

நமக்கு சக்தி அளிப்பது சுப எண்ணங்களே, எதிர்மறை எண்ணங்களோ சக்தியை வீணாக்குகிறது. 

Wednesday, July 8, 2015

இன்றைய சிந்தனைக்கு .....08-07-2015



நமது ஒவ்வொரு செயலும் நமக்குள் பதிவாகின்றன. இப்பதிவுகளே நம் சுபாவத்தை மாற்றி நமது விதியை நிர்ணயிக்கின்றன. 

Tuesday, July 7, 2015

இன்றைய சிந்தனைக்கு .....07-07-2015



பிறரது கருத்துக்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் பதில் அளிப்போம். நம் மனதை வசப்படுத்தும் முறையை அறிந்து பழைய பழக்கங்களை நெறிப்படுத்துவோம்.

Monday, July 6, 2015

இன்றைய சிந்தனைக்கு .....06-07-2015



நம் மனம் சரியான பாதையில் சிந்திக்க கற்று தரும் எளிமையான முறையே இராஜயோக தியானம் ஆகும்.  

Sunday, July 5, 2015

இன்றைய சிந்தனைக்கு .....05-07-2015

தன்னுடைய ஆன்மீக அடையாளத்தை உணர்வது, புதிய பிறவிக்கு ஒப்பாகும். இதனால் சாதாரண உணர்வுகளிலிருந்து உடனடியாக விடுபடுகிறீர்கள்.

Saturday, July 4, 2015

இன்றைய சிந்தனைக்கு .....04-07-2015



தன் உயரிய சுய மரியாதையில் நிலைத்து வீணான மற்றும் எதிர் மறை எண்ணங்களை நீக்கி, தீய பழக்கங்களை முடிபோம்.

Friday, July 3, 2015

இன்றைய சிந்தனைக்கு .....03-07-2015



நமது வாழ்வு மற்றும் உறவுகளின் தரத்தை நமது பண்புகளே உருவாக்குகின்றன. அதுவே நம் பிறவிக்கு பெருமையை சேர்க்கிறது.

Thursday, July 2, 2015

இன்றைய சிந்தனைக்கு .....02-07-2015

தனக்கும் , பிறருக்கும், கடவுளுக்கும் என்றும் உண்மையாய் இருப்போம்.

Wednesday, July 1, 2015

இன்றைய சிந்தனைக்கு .....01-07-2015



அனைவரின் ஆழ் மனதிலும் ஆன்மீகப் பொக்கிங்கள் நிரம்பப் பெற தனியிடம் உண்டு.

Tuesday, June 16, 2015

இன்றைய சிந்தனைக்கு .....16-06-2015

உண்மை சரியான நேரத்தில் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது.

Monday, June 15, 2015

இன்றைய சிந்தனைக்கு .....15-06-2015

ஐந்து விரல்கள் உருவத்தால் வேறுபட்டாலும், ஒன்று பட்டு இயங்குவது போன்று, நாம் அனைவரும் ஒன்றுபட்டாலே வெற்றி கனியை எட்ட முடியும்.

Sunday, June 14, 2015

இன்றைய சிந்தனைக்கு .....14-06-2015

எனது எண்ணம் சொல், செயல், எனது வாழ்க்கைப் பயனுடையதாய் உள்ளனவா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.

Saturday, June 13, 2015

இன்றைய சிந்தனைக்கு .....13-06-2015

தன் எண்ணங்களின் மீதுள்ள கவனமானது, அதனை நல்வழிப்படுத்தி இறுதியில் அதன்மீது முழு கட்டுப்பாட்டையும் கொண்டு வர செய்கிறது.

Friday, June 12, 2015

இன்றைய சிந்தனைக்கு .....12-06-2015

நம்முடைய சொல் மற்றும் செயல்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நீக்குதல் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயமாகும்.

Thursday, June 11, 2015

இன்றைய சிந்தனைக்கு .....11-06-2015

நம்பிக்கையும், உற்சாகமும் மனதிற்கான  சத்துணவாகும்.

Wednesday, June 10, 2015

இன்றைய சிந்தனைக்கு .....10-06-2015

நான் நினைப்பதுபோலவே அனைத்தும் நடக்க வேண்டும் எனும் தவறான உணர்வின் அடையாளமே கோபமும், பிரச்சனைகளும்.

Tuesday, June 9, 2015

இன்றைய சிந்தனைக்கு .....09-06-2015



பெயர், புகழுக்கு அடிமையாகாமல், பலனையும் எதிர்பாராது செய்வதே உண்மையான உதவி.

Monday, June 8, 2015

இன்றைய சிந்தனைக்கு .....08-06-2015



நம் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறுவதற்கான வழியைப் புலப்படுத்தும் உள்ளுணர்வே தன்னம்பிக்கையாகும்.

Sunday, June 7, 2015

இன்றைய சிந்தனைக்கு .....07-06-2015



இனிமையான இதயமானது எப்பொழுதும், எதையும் உறுதியுடன்ஆக்கப்பூர்வமாகவே அனுகும்.

Saturday, June 6, 2015

இன்றைய சிந்தனைக்கு .....06-06-2015



பிறரின் பலகீனங்களை காணும் அதே கண்கொண்டு அவர்களது பலத்தையும் காண முற்படுங்கள்.

Friday, June 5, 2015

இன்றைய சிந்தனைக்கு .....05-06-2015



எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் ஒவ்வொலுருவரிடமும் நல்லவைகளையே காண்பதுவே இனிமையான தன்மையாகும்.

Thursday, June 4, 2015

இன்றைய சிந்தனைக்கு .....04-06-2015



பிறரது விசயங்களில்   தலையிடாமல் மேலும் அவர்களுக்கு நன்மை சார்ந்திராது. அவர்களை புரிந்து கொண்டு அன்பாக நடத்துவதே உண்மையான உதவியாகும்.

இன்றைய சிந்தனைக்கு .....16-08-2015

சர்வ சம்மந்தங்களையும் கடவுளோடு அனுபவம் செய்ய பிற ஆசைகள் அனைத்தையும் கடந்த  செல்ல வேண்டும்.

Wednesday, June 3, 2015

இன்றைய சிந்தனைக்கு .....03-06-2015



உங்களின் உறுதி மற்றும் நம்பகத் தன்மை இயற்கையாகவே உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.

Tuesday, June 2, 2015

இன்றைய சிந்தனைக்கு .....02-06-2015



பிறருக்கு நாம் அளிக்க்க்கூடிய நல்லெண்ணங்கள் ஆனது அவர்களின் மன இருட்டை சூரியனைக் கண்ட பனி துளியைப் போல விலகி ஓட செய்யும்

Monday, June 1, 2015

இன்றைய சிந்தனைக்கு - 1'st June 2015

உண்மையில் அன்புள்ளம் கொண்ட, இனிய மற்றும் ஒத்துழைப்பு கொடுப்பவர்களின் துணை விலை மதிப்பற்றது.