சுப எண்ணங்களால் நம் மனதை நிறைத்து, அன்பு
மற்றும் ஒத்துழைப்பை அனைவருக்கும் வழங்கும் பிறர் நலம் விரும்பிகளாய் இருப்போம்.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Friday, July 17, 2015
Thursday, July 16, 2015
இன்றைய சிந்தனைக்கு .....16-07-2015
நமது உள் மனதின் திருப்திக்கான விசயங்களை நாம்
வெளி உலகில் தேடுகின்றோம். இவற்றால் பெறும் திருப்தி தற்காலிகமானதே.
Wednesday, July 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-07-2015
சுதந்திரம் என்பது, சரியான செயலை
செய்வதை எவரும் தடுக்க முடியாத நிலையும், தவறான செயலை செய்யாத நிலையாகும்.
Tuesday, July 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-07-2015
பிறரை சந்திக்கையில், வெகு
நாட்களுக்கு பின் சந்திக்கும் உறவினர்களைப் போல, புத்துணர்வுடன் விழியின்
புன்னகையால் வாழ்த்துவீர்களாக.
Monday, July 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-07-2015
இனிய சிந்தனைகள் கொண்ட
தியானத்தோடு தொடங்கப்படும் தினமானது மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கூட
சுமுகமாக கடந்துவிடும்.
Sunday, July 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-07-2015
வெளிச் சூழ்நிலைகளில்
ஆக்கிரமிப்புகளிலிருந்து நம் மனதை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும்.
Saturday, July 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-07-2015
உயரிய எண்ணங்களை வீணானவற்றிலிருந்து வடித்தெடுத்து காரியங்களில்
செயல்படுத்துபவரே தெளிந்த புத்தியுடையவர்.
Friday, July 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-07-2015
வலியினால் ஏற்படும் அழுகையின் உணர்வு அனைத்து மொழிகளிளும் ஒன்றுதான்.
புன்னகையும் அவ்வாறே இவற்றை உணர்வதே அறிவுடைமையாகும்.
Thursday, July 9, 2015
இன்றைய சிந்தனைக்கு .....09-07-2015
நமக்கு சக்தி அளிப்பது சுப எண்ணங்களே, எதிர்மறை எண்ணங்களோ சக்தியை
வீணாக்குகிறது.
Wednesday, July 8, 2015
இன்றைய சிந்தனைக்கு .....08-07-2015
நமது ஒவ்வொரு செயலும் நமக்குள் பதிவாகின்றன. இப்பதிவுகளே நம் சுபாவத்தை மாற்றி
நமது விதியை நிர்ணயிக்கின்றன.
Tuesday, July 7, 2015
இன்றைய சிந்தனைக்கு .....07-07-2015
பிறரது கருத்துக்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் பதில் அளிப்போம். நம் மனதை
வசப்படுத்தும் முறையை அறிந்து பழைய பழக்கங்களை நெறிப்படுத்துவோம்.
Monday, July 6, 2015
இன்றைய சிந்தனைக்கு .....06-07-2015
நம் மனம் சரியான பாதையில் சிந்திக்க கற்று தரும் எளிமையான முறையே இராஜயோக
தியானம் ஆகும்.
Sunday, July 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-07-2015
தன்னுடைய ஆன்மீக அடையாளத்தை உணர்வது, புதிய பிறவிக்கு ஒப்பாகும். இதனால்
சாதாரண உணர்வுகளிலிருந்து உடனடியாக விடுபடுகிறீர்கள்.
Saturday, July 4, 2015
இன்றைய சிந்தனைக்கு .....04-07-2015
தன் உயரிய சுய மரியாதையில் நிலைத்து வீணான மற்றும் எதிர் மறை எண்ணங்களை
நீக்கி, தீய பழக்கங்களை முடிபோம்.
Friday, July 3, 2015
இன்றைய சிந்தனைக்கு .....03-07-2015
நமது வாழ்வு மற்றும் உறவுகளின் தரத்தை நமது பண்புகளே உருவாக்குகின்றன. அதுவே
நம் பிறவிக்கு பெருமையை சேர்க்கிறது.
Thursday, July 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-07-2015
தனக்கும் , பிறருக்கும், கடவுளுக்கும் என்றும்
உண்மையாய் இருப்போம்.
Wednesday, July 1, 2015
இன்றைய சிந்தனைக்கு .....01-07-2015
அனைவரின் ஆழ் மனதிலும் ஆன்மீகப் பொக்கிஷங்கள்
நிரம்பப் பெற தனியிடம் உண்டு.
Subscribe to:
Posts (Atom)