சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Thursday, January 17, 2013
இன்றைய சிந்தனைக்கு ... 17-03-2013
ஓம் சாந்தி
நீங்கள் விடுதலையின் விதி முறைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள் விடுதலை பெற்றவர் ஆவீர்.
No comments:
Post a Comment