Tuesday, August 23, 2011

இன்றைய சிந்தனை - தினமலர் வாரமலர் 21 -08 -2011

நம்பிக்கை உடையோர் கடைசி வரை செல்வர் . மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்கக் கூடியது நம்பிக்கையே ! - ஸ்ரீ அன்னை 

இந்த நிமிடத்தை முறையாக பயன்படுத்தும் போது, இன்றைய நாளை முறையாக பயன்படுத்திக்  கொள்கிறோம் - வால்டேர் 

உழைப்பு மூன்று பெரும் தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது; அது தொந்தரவு , தீய ஒழுக்கம் , தரித்திரம் - வால்டேர் 

தடைகள் ஏற்படும் போதெல்லாம் , துணிவு இருந்தால் செயல் பட முடியும். - டால்ஸ்டாய்.

பெரிய மனிதன் தன்னுடைய பெருந்தன்மையை , சிறிய மனிதர்களை நடத்துவதன் மூலமே காண்பிக்கிறான். - வால்டேர்  

உங்களுடைய முயறிசிகளுக்கு நீங்கள் எந்த விதமான எல்லையையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், உங்களால் மிகப்பெரிய  காரியங்களைச் சாதிக்க முடியும் - நியூமேன்.

நம்பிக்கையும் . அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால் ; இவ்விரண்டையும் பெறாவிட்டால், ஆற்றல் முழுவதும் அழிந்து போகும்.- ரஸ்கின் 

Saturday, August 20, 2011

இன்றைய சிந்தனைகள் - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -2011

  • சூர்ய உதயத்திற்கு முன் எழுபவர் வாழ்கை பிரகாசமாக இருக்கும் - ஔவையார் 

  • புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வோம் - வாரியார் 

  • வாழும் காலத்திலேயே நல்லதை செய்து விடுங்கள் - திருவள்ளுவர் 

  • தூய உணவு உண்டால் தூய குணம் வளரும் - வாரியார் 

  • எல்லா தானத்திலும் ஞான தானமே உயர்ந்தது - வாரியார் 

  • அயர்ச்சி இல்லாத முயற்சி ஒருவனுக்கு உயர்ச்சி தரும் - வாரியார் 

  • பிறருக்கு  நன்மை செய்தால் அதன் பயன் நமக்கு திரும்ப வரும் - வாரியார் 

  • இரக்கம் காட்டாதவனுக்கு அல்லா இரக்கம் காட்டமாட்டான் - நபிகள் நாயகம்

  • எந்த நேரத்திலுமே மகிழ்ச்சிகரமாய் இருங்கள் - பைபிள் 

  • பிறருடைய குற்றம் குறைகளை ஆராய்தல் கூடாது -வாரியார் 

  • யாருடைய மனமும் நோகும் அளவு பேசுவது கூடாது - வாரியார் 

  • தியானம் என்னும் அணிகலனால் மனதை அழகுபடுத்துங்கள் - வாரியார் 

  • எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையை கைவிடுங்கள் - வாரியார்

  • இறைவனிடம் நல்லறிவு வேண்டி தினமும் வழிபடுங்கள் - வாரியார் 

  • பயிருக்கு முள்வேலி போல செல்வத்திற்கு தர்மம் வேலி - வாரியார்
 
-நன்றி - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -2011  

 

Friday, August 5, 2011

இந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
இந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால் , அடுத்த கணத்தையும் சந்தொஷமாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.  



பௌதீக அழகு


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
பௌதீக அழகு, வயது முதிர்ச்சியால் அல்லது விபத்தினால் மறைந்துவிடும்.
ஆத்மீக அழகு அழிக்க முடியாதது.



அறிவிலி


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
அறிவிலி பிறர் தன்னைப் புகழ வேண்டும் என எண்ணுவான்.
அறிவாளியோ பிறரது பண்புகளைக் கண்டு அகமகிழ்வான்.



உண்மையான இதயத்துடனும் இருப்பவன்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நேர்மையுடனும் உண்மையான இதயத்துடனும் இருப்பவன் லேசாகவும்,
மன அழுத்தமின்றியும் இருப்பதை எப்போதும் உணர்வான்.



உங்களுடைய மனம் பந்தனங்களிலும்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உங்களுடைய மனம் பந்தனங்களிலும் கடந்த காலப் பிரச்சனைகளிலும் அகப்பட்டிருந்தால்
உங்களால் தற்போதைய சந்தோஷத்தை அனுபவும் செய்ய முடியாது.



நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில்,
உங்கள் தேவைகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப் படுத்தி கொள்ளுங்கள்.



உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு இறைவனை நினைவு செய்யுங்கள்.



நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லையெனில்!


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லையெனில் - அது உங்களுக்குத் தேவையற்றதாக இருக்கக்கூடும்.



எல்லாவித சூழ்நிலைகளிலும் ....


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
 எல்லாவித சூழ்நிலைகளிலும் உங்கள் மனம் சீதளமாக இருக்கும்படி சீரமைக்கவும்.



நீண்ட கால பயணத்தில் லெகுவாக வெளியேறும் வழி


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீண்ட கால பயணத்தில் லெகுவாக வெளியேறும் வழியைக் காண்பது மிகவும் சிரமமான காரியமாகும்.



எதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...

எதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது .
இதுவும் கடந்த காலமாக ஆகிவிடும். ஆகவே ஏன் கவலை?




மௌனம் மனதிற்கு ஓய்வளிக்கின்றது

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
மௌனம் மனதிற்கு ஓய்வளிக்கின்றது .
இதன் பொருள் உடலுக்கு ஓய்வளிப்பதாகும்.

சில வேளைகளில் ஓய்வு மட்டுமே தேவையான மருந்தாகும்.