Thursday, February 28, 2013

இன்றைய சிந்தனைக்கு ...28-02-2013



ஓம் சாந்தி

தன்னிடம் இல்லாததை இருப்பதாக பிறரை நம்பவைக்க முயற்சிப்பவன் எவனோ அவன் முட்டாள் அன்றோ?

- பிரம்மா குமாரிகள்

Wednesday, February 27, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 27-02-2013



ஓம் சாந்தி

இறைவனும், காலமுமே இரு பெரிய நிவாரணகள்.


- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 26, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 26-02-2013



ஓம் சாந்தி


எல்லா கடமையிலும் உண்மையுடன் நடந்து கொண்டால் உங்கள் எண்ணம், பேச்சு, செயல்கள் யாவும் நம்பிக்கைக்கு     உரியதாகும்.

- பிரம்மா குமாரிகள்

Monday, February 25, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 25-02-2013



ஓம் சாந்தி


சமூகத்தில்,  நாட்டில், உலகில் எந்த ஒரு சிக்கலான பிரச்சனைக்கும் ஒரே தீர்வு ஒழுக்கமே. ஒழுக்கம் இல்லையேல் கெளரவம் ஏது ?

- பிரம்மா குமாரிகள்

Sunday, February 24, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 24-02-2013



ஓம் சாந்தி

நேர்மையாளன் திருப்தி உள்ளவனாக இருபதோடு மற்றவர்க்கும் திருப்தி அளிப்பவனாக இருகின்றான்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, February 23, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 23-02-2013



ஓம் சாந்தி

நேர்மை அற்றவர் உண்மையான மன அமைதியை அனுபவிக்க முடியாது.அவருடைய தந்திரமே அவரைக் கட்டிபோடும் கயிறாகி விடும்.


- பிரம்மா குமாரிகள்

Friday, February 22, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 22-02-2013



ஓம் சாந்தி

எதையும் பணிவுடன் அனுசரித்து நடப்பவர்கள் மிகவும் பெருந்தன்மை கொண்டவர்கள் ஆவர். 


- பிரம்மா குமாரிகள்

Thursday, February 21, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 21-02-2013



ஓம் சாந்தி

ஒரு சந்தர்ப்பம் தவறி விட்டால் கண்ணீர் சிந்துவதை விட அடுத்ததும் கை நழுவாமல் இருக்க பார்வையை தெளிவாக வைத்திருங்கள்.

- பிரம்மா குமாரிகள்

  

Wednesday, February 20, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 20-02-2013



ஓம் சாந்தி

என்னுடைய முயற்சியின் பலனை அனுபவிக்க பொறுமை இல்லாமல்   இருந்தால் அது  கனியாத   பழத்தை உண்ண முயிற்சிப்பதாகும்.

- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 19, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 19-02-2013



ஓம் சாந்தி

ஒவ்வொரு நாளிலும் ஒரு ரகசியம் மறைந்து இருகின்றது. நீங்கள் இதைப்  பல முறை உணர்த்து இருக்கிறீர்கள்.

- பிரம்மா குமாரிகள்

Monday, February 18, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 18-02-2013



ஓம் சாந்தி

எதிர் காலமாக  இருந்தது இப்போது நிகழ் காலமாகி விட்டது. இதுவும் கடந்த காலமாக ஆகி விடும். ஆகவே ஏன் கவலை?

- பிரம்மா குமாரிகள்

Sunday, February 17, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 17-02-2013



ஓம் சாந்தி

உங்களுடைய பற்றுதல்கள் எல்லாம் ஒரே ஒரு இறைவனிடம் இருக்கும் போது நீங்கள் பெரும் பேறுகள் மிக அதிகம்.

- பிரம்மா குமாரிகள்

Saturday, February 16, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 16-02-2013



ஓம் சாந்தி

எந்த அளவிற்கு நீங்கள் உங்களை   புரிந்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு சந்தோசமாகவும் அமைதியாகவும் இருப்பது எளிதாகின்றது.

- பிரம்மா குமாரிகள்

Friday, February 15, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 15-02-2013



ஓம் சாந்தி

மின்சார பல்பில் மின் இழை இல்லையெனில் ஒளி இல்லை. இறைவன் உங்கள் வாழ்கையில் இல்லை எனில் வாழ்க்கை இல்லை.

- பிரம்மா குமாரிகள்

Thursday, February 14, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 14-02-2013



ஓம் சாந்தி

முதுமை அடைவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வீணான விஷயங்களின் பாதிப்பு உங்களை முதுமை ஆக்கி விடும்.

- பிரம்மா குமாரிகள்

Wednesday, February 13, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 13-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் இறைவன் இடத்தில் நம்பிக்கை வெய்யுங்கள் அப்போது மனிதர்கள் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.


- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 12, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 12-02-2013



ஓம் சாந்தி

இறைவன் எனது அதி உன்னத துணை என்பதினை நான் எப்போது மரகின்றேனோ அப்போது தனிமையில் இருப்பதாக உணர்கின்றேன்.


- பிரம்மா குமாரிகள்

Monday, February 11, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 11-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் மிகவும் விசேஷமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்கள் பாகத்தை வேறு எவராலும் உங்களைவிட திறமையாக செய்யமுடியாது. 

- பிரம்மா குமாரிகள்

Sunday, February 10, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 10-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் திறமையாக முயற்சி செய்த போதிலும் அது போதுமனதாக  இல்லையெனில் அதனை இறைவனின் கரங்களில் ஒப்படைத்து விடுங்கள். 


- பிரம்மா குமாரிகள்

Saturday, February 9, 2013

இன்றைய சிந்தனைக்கு ...09-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் எல்லாவற்றையும் சந்தோஷ உணர்வுடன் செய்வீர்கள் ஆனால் அப்போது எந்த ஒரு வேலையும் கஷ்டமாக இருக்காது.


- பிரம்மா குமாரிகள்

Friday, February 8, 2013

இன்றைய சிந்தனைக்கு ...08-02-2013



ஓம் சாந்தி

இந்த உலகம் பயங்கர புயல் போல மாறும் போது மிகவும் பாதுகாப்பான புகலிடம் இறைவன் ஆகும். 


- பிரம்மா குமாரிகள்

Thursday, February 7, 2013

இன்றைய சிந்தனைக்கு ...07-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் பிரச்சனைகள் வரும் போது உங்களது தலையை சுவரில் மோதினால் உங்களுடைய மூளை தான் சிதறி போகும்.


- பிரம்மா குமாரிகள்

Wednesday, February 6, 2013

இன்றைய சிந்தனைக்கு ...06-02-2013



ஓம் சாந்தி

நீங்கள் உங்களுடைய இதயத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் உடைத்து விட கூடும். உங்கள் இதயத்தை இறைவனிடம் கொடுத்து பல படுத்திக் கொள்ளுங்கள்.


- பிரம்மா குமாரிகள்

Tuesday, February 5, 2013

இன்றைய சிந்தனைக்கு ...05-02-2013



ஓம் சாந்தி

மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருந்தால் மனம் தளர்ந்திட வேண்டாம். இறைவன் துணையுடன் உங்களால் எதை பெற முடியும் என்று பாருங்கள்.


- பிரம்மா குமாரிகள்

Monday, February 4, 2013

இன்றைய சிந்தனைக்கு ...04-02-2013



ஓம் சாந்தி

அனுசரித்து நடக்க தெரிந்தவனே பிழைக்க தெரிந்தவன் ஆகிறான்.


- பிரம்மா குமாரிகள்

Sunday, February 3, 2013

இன்றைய சிந்தனைக்கு ...03-02-2013



ஓம் சாந்தி

எந்த நிகழ்வும் தானாக நடப்பதில்லை வாழ்கை பூந்தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. 


- பிரம்மா குமாரிகள்

Saturday, February 2, 2013

இன்றைய சிந்தனைக்கு ...02-02-2013



ஓம் சாந்தி

நீண்ட கால பயணத்தில்   இலகுவாக வெளியேறும் வழியை காண்பது மிகவும் மிகவும் சிரமமான காரியம் ஆகும். 

- பிரம்மா குமாரிகள்

Friday, February 1, 2013

இன்றைய சிந்தனைக்கு ...01-02-2013



ஓம் சாந்தி

எல்லாவித சூழ்நிலைகளிலும் உங்கள் மனம் சீதலமாக இருக்கும்படி சீர் அமைக்கவும். 

- பிரம்மா குமாரிகள்