ஓம் சாந்தி
தன்னிடம் இல்லாததை இருப்பதாக பிறரை நம்பவைக்க முயற்சிப்பவன் எவனோ அவன் முட்டாள் அன்றோ?
- பிரம்மா குமாரிகள்
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.