Thursday, January 31, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 31-01-2013



ஓம் சாந்தி

சில வேளைகளில் புன்னகையானது பாலைவனத்தில்  ஒரு துளி நீரைப்போன்றது.

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 30, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 30-01-2013



ஓம் சாந்தி

பலர்     உங்களுடன் சண்டைச் சச்சரவில் வர விரும்பலாம் , புன்னகையும், அன்பான மனப்பாங்குமே உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள்  என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 29, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 29-01-2013



ஓம் சாந்தி

எல்லா சூழ்நிலைகளிலும் சமநிலையுடன் இருப்பது தான் மகிழ்ச்சிக்கு திறவு கோல் .
    
- பிரம்மா குமாரிகள்

Monday, January 28, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 28-01-2013



ஓம் சாந்தி

புன்சிரிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டும் அல்லாது மற்றவர்கள் வாழ்கையிலும் ஒளியைக் கொண்டுவரும்.
   
- பிரம்மா குமாரிகள்

Sunday, January 27, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 27-01-2013



ஓம் சாந்தி

நல்ல முயற்சிகள் மகிழ்ச்சியைத் தரும். அந்த முயற்சிகள் பலன் தரும்போது மகிழ்ச்சி மேலும் அதிகம் ஆகும்.
  
- பிரம்மா குமாரிகள்

இன்றைய சிந்தனைக்கு ... 27-01-2013



ஓம் சாந்தி

முகத்திற்கு அழகு இன்முகம். வருத்தம் உடையவர் உண்மையில் அழகுடையவர் அல்லர்.
  
- பிரம்மா குமாரிகள்

Saturday, January 26, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 26-01-2013



ஓம் சாந்தி

 சில தவறுகளினால் நேற்றைய பொழுது துன்பத்தில் கழிந்தது எனில் அதையே நினைத்து இன்றைய நாளையும் இழந்து விடாதீர்கள்.
 
- பிரம்மா குமாரிகள்

Friday, January 25, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 25-01-2013



ஓம் சாந்தி

 ஒவ்வொரு அடியும் இறைவனின் நினைவில் எடுத்து வைத்தால், ஒவ்வொரு கணத்திலும் எவ்வளவு அதிர்ஷ்டம் அன்று கற்பனை செய்து பாருங்கள் .

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 24, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 24-01-2013



ஓம் சாந்தி

 திருப்தியும் பேரானந்தமும் ஒன்றோடு ஒன்று கை கோர்த்துச் செல்லும். இக் குனங்களால் நீங்கள் வசீகரிக்கப்படுவீர்கள்.  

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 23, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 23-01-2013



ஓம் சாந்தி

பேரானந்த வாழ்விற்கு உண்மையான அஸ்திவாரம் சமநிலை. இதை எப்போதும் மனதில் வைத்திருப்பின் உங்கள் நிகழ் காலமும், எதிர்காலமும் எப்போதும் பிரகாசமாக இருக்கும் .

- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 22, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 22-01-2013



ஓம் சாந்தி

மிகவும் சந்தோஷமாக இருப்பவர்களுக்கு உள்ளார்ந்த சோம்பல் இருக்காது.  சோம்பல் ஒரு பெரும் விகாரம்  ஆகும்.

- பிரம்மா குமாரிகள்

Monday, January 21, 2013

இன்றைய சிந்தனைக்கு ...21-01-2013


ஓம் சாந்தி 

வீணான வேலைகள் உங்களைச் சுமையாக்கி களைப்பு அடையச் செய்துவிடும் . உடன்பாடான வேலைகள் உங்களை மகிழ்ச்சியாகவும், லேசாகவும், புத்துணர்ச்சி உடனும் இருக்கச்செய்யும்.

- பிரம்மா குமாரிகள் 

Sunday, January 20, 2013

இன்றைய சிந்தனைக்கு ...20-01-2013


ஓம் சாந்தி 

வாழ்வின் இனிமையைச் சுவைப்பதற்கு உங்களிடம் கடந்த காலத்தை மறக்கும் சக்தி இருக்க வேண்டும்.

- பிரம்மா குமாரிகள் 

Saturday, January 19, 2013

இன்றைய சிந்தனைக்கு ...19-01-2013



ஓம் சாந்தி 

உங்கள் முன்னேற்றத்தில் அதிக நேரம் செலவிடுங்கள் . அப்போது மற்றவரை விமர்சிக்க நேரம் இருக்காது.

- பிரம்மா குமாரிகள் 

Friday, January 18, 2013

இன்றைய சிந்தனைக்கு ...18-01-2013



ஓம் சாந்தி 

எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாகிவிடும் .

- பிரம்மா குமாரிகள் 

Thursday, January 17, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 17-03-2013



ஓம் சாந்தி

  நீங்கள் விடுதலையின் விதி முறைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நீங்கள் விடுதலை பெற்றவர் ஆவீர்.


- பிரம்மா குமாரிகள்

இன்றைய சிந்தனைக்கு ...17-01-2013



ஓம் சாந்தி 

இன்முகம் உடையவர் உற்சாகத்தோடு இருப்பதோடு மற்றவர்களின் உதடுகளிலும் புன்னகை தவழச் செய்கின்றார்.

- பிரம்மா குமாரிகள் 

Wednesday, January 16, 2013

இன்றைய சிந்தனைக்கு ...16-01-2013



ஓம் சாந்தி 

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது ஒரு பெரிய தானத்திற்கு ஒப்பான செயல் ஆகும் .



- பிரம்மா குமாரிகள் 

Tuesday, January 15, 2013

இன்றைய சிந்தனைக்கு ...15-1-2013


ஓம் சாந்தி

சுதந்திரம் என்பது மனதில் உதயமாகின்றது . கயிறுகளை துண்டிப்பதால் அல்ல

- பிரம்மா குமாரிகள்

Monday, January 14, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 14-01-2013


ஓம் சாந்தி

திருப்தி உள்ளவர்  வங்கியில் சிரிய  கணக்கொன்றை வைத்திருப்பினும் பெரும் செல்வம் உடையவராய் உணர்வார் .

- பிரம்மா குமாரிகள்


Sunday, January 13, 2013

இன்றைய சிந்தனைக்கு ...13-01-2013



ஓம் சாந்தி

நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லையெனில் அது உங்களுக்கு தேவை அற்றதாக இருக்ககூடும். 

- பிரம்மா குமாரிகள்

Saturday, January 12, 2013

இன்றைய சிந்தனைக்கு ...12-01-2013



ஓம் சாந்தி

உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு இறைவனை நினைவு செய்யுங்கள். 

- பிரம்மா குமாரிகள்

Friday, January 11, 2013

இன்றைய சிந்தனைக்கு ...11-01-2013



ஓம் சாந்தி

நீங்கள் வாழ்கையில் முன்னேற வேண்டுமெனில் உங்கள் தேவைகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள். 

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 10, 2013

இன்றைய சிந்தனைக்கு ...10-01-2013



ஓம் சாந்தி

உங்களுடைய மனம் பந்தனங்களிலும் கடந்த கால பிரச்சனைகளிலும் அகபட்டிருந்தால் உங்களால் தற்போதைய சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. 

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 9, 2013

இன்றைய சிந்தனைக்கு ...09-01-2013



ஓம் சாந்தி

உண்மையான வெற்றி என்பது புலன்களின் மீதுள்ள பூரணக் கட்டுப்பாடு ஆகும். 

- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 8, 2013

இன்றைய சிந்தனைக்கு ...08-01-2013



ஓம் சாந்தி

நேர்மையுடனும் உண்மையான  இதயத்துடனும் இருப்பவன் லேசாகவும் மன அழுத்தம் இன்றியும் இருப்பதை எப்போதும் உணர்வான் .

- பிரம்மா குமாரிகள்

Monday, January 7, 2013

இன்றைய சிந்தனைக்கு ...07-01-2013



ஓம் சாந்தி

அறிவிலி பிறர் தன்னை புகழ வேண்டும் என எண்ணுவான். அறிவாளியோ பிறரது பண்புகளைக் கண்டு அகம் மகிழ்வான்.  

- பிரம்மா குமாரிகள்

Sunday, January 6, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 06-01-2013



ஓம் சாந்தி

பௌதீக அழகு வயது முதிர்ச்சியால் அல்லது விபத்தினால் மறைந்துவிடும். ஆத்மீக அழகு அழிக்க முடியாதது .

- பிரம்மா குமாரிகள்

Saturday, January 5, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 05-01-2013


ஓம் சாந்தி

கஷ்டமான சூழ் நிலையை மகிழ்ச்சியுடனும் புன்முருவலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் மகான் ஆகிறான் .

- பிரம்மா குமாரிகள்

Friday, January 4, 2013

இன்றைய சிந்தனைக்கு ...04-01-2013



ஓம் சாந்தி

துக்கம் நிறைந்த இந்த உலகில் பெரும் செல்வதைக் கொண்டு வருவது பணமா? அல்லது  மகிழ்ச்சி என்னும் குணமா?

- பிரம்மா குமாரிகள்

Thursday, January 3, 2013

இன்றைய சிந்தனைக்கு ...03-01-2013



ஓம் சாந்தி

பணக்காரனின் செல்வம் திருடப்படலாம் அல்லது எரிக்கப்படலாம். ஆனால் புத்திசாலியின் மகிழ்ச்சியும் அறிவும் நிலைத்து நிற்கும்.  

- பிரம்மா குமாரிகள்

Wednesday, January 2, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 02-01-2013




ஓம் சாந்தி


இந்த கணத்தை நான் மகிழ்ச்சி உடைய தாக்கினால் அடுத்த கணத்தையும் சந்தோசம்  ஆக்கி கொள்ளும் வாய்ப்புகளை  அதிகரிக்கும். 
 
- பிரம்மா குமாரிகள்

Tuesday, January 1, 2013

இன்றைய சிந்தனைக்கு ... 01-01-2013



ஓம் சாந்தி

நீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள்.ஆனால் இவை உள்ளார்ந்த மகிழ்ச்சி ல்  அனுபவத்தை தந்திருக்கிறதா என சோதியுங்கள்.
 
- பிரம்மா குமாரிகள்