உண்மை சரியான நேரத்தில் தன்னைத்தானே
வெளிப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Tuesday, June 16, 2015
Monday, June 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-06-2015
ஐந்து விரல்கள் உருவத்தால் வேறுபட்டாலும், ஒன்று
பட்டு இயங்குவது போன்று, நாம் அனைவரும் ஒன்றுபட்டாலே வெற்றி கனியை எட்ட முடியும்.
Sunday, June 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-06-2015
எனது எண்ணம் சொல், செயல், எனது வாழ்க்கைப்
பயனுடையதாய் உள்ளனவா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.
Saturday, June 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-06-2015
தன் எண்ணங்களின் மீதுள்ள கவனமானது, அதனை
நல்வழிப்படுத்தி இறுதியில் அதன்மீது முழு கட்டுப்பாட்டையும் கொண்டு வர செய்கிறது.
Friday, June 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-06-2015
நம்முடைய சொல் மற்றும் செயல்களுக்குமிடையே உள்ள
வித்தியாசத்தை நீக்குதல் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயமாகும்.
Thursday, June 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-06-2015
நம்பிக்கையும், உற்சாகமும் மனதிற்கான சத்துணவாகும்.
Wednesday, June 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-06-2015
நான் நினைப்பதுபோலவே அனைத்தும் நடக்க வேண்டும்
எனும் தவறான உணர்வின் அடையாளமே கோபமும், பிரச்சனைகளும்.
Tuesday, June 9, 2015
இன்றைய சிந்தனைக்கு .....09-06-2015
பெயர், புகழுக்கு அடிமையாகாமல், பலனையும்
எதிர்பாராது செய்வதே உண்மையான உதவி.
Monday, June 8, 2015
இன்றைய சிந்தனைக்கு .....08-06-2015
நம் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறுவதற்கான
வழியைப் புலப்படுத்தும் உள்ளுணர்வே தன்னம்பிக்கையாகும்.
Sunday, June 7, 2015
இன்றைய சிந்தனைக்கு .....07-06-2015
இனிமையான இதயமானது எப்பொழுதும், எதையும்
உறுதியுடன்ஆக்கப்பூர்வமாகவே அனுகும்.
Saturday, June 6, 2015
இன்றைய சிந்தனைக்கு .....06-06-2015
பிறரின் பலகீனங்களை காணும் அதே கண்கொண்டு
அவர்களது பலத்தையும் காண
முற்படுங்கள்.
Friday, June 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-06-2015
எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் ஒவ்வொலுருவரிடமும்
நல்லவைகளையே காண்பதுவே இனிமையான தன்மையாகும்.
Thursday, June 4, 2015
இன்றைய சிந்தனைக்கு .....04-06-2015
பிறரது விசயங்களில் தலையிடாமல்
மேலும் அவர்களுக்கு நன்மை சார்ந்திராது. அவர்களை புரிந்து கொண்டு அன்பாக நடத்துவதே
உண்மையான உதவியாகும்.
இன்றைய சிந்தனைக்கு .....16-08-2015
சர்வ சம்மந்தங்களையும் கடவுளோடு அனுபவம் செய்ய
பிற ஆசைகள் அனைத்தையும் கடந்த செல்ல
வேண்டும்.
Wednesday, June 3, 2015
இன்றைய சிந்தனைக்கு .....03-06-2015
உங்களின் உறுதி மற்றும் நம்பகத் தன்மை
இயற்கையாகவே உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.
Tuesday, June 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-06-2015
பிறருக்கு நாம் அளிக்க்க்கூடிய நல்லெண்ணங்கள்
ஆனது அவர்களின் மன இருட்டை சூரியனைக் கண்ட பனி துளியைப் போல விலகி ஓட செய்யும்
Monday, June 1, 2015
இன்றைய சிந்தனைக்கு - 1'st June 2015
உண்மையில் அன்புள்ளம் கொண்ட, இனிய மற்றும்
ஒத்துழைப்பு கொடுப்பவர்களின் துணை விலை மதிப்பற்றது.
ை
Subscribe to:
Posts (Atom)