சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Thursday, July 28, 2011
உங்கள் சொந்த இயல்பை தவிர வேறு எவரும் உங்களை சித்திரவதை செய்வதில்லை
ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உங்கள் சொந்த இயல்பை தவிர வேறு எவரும் உங்களை சித்திரவதை செய்வதில்லை.
ஆகவே
உங்கள் இயல்பை இனிமையாகவும் மாற்றி எல்லோரது அன்பிற்கும் பாத்திரமாகி
விடுங்கள்.
நல்ல சிந்தனை. இனி கடைப்பிடிக்கிறேன்.
ReplyDeleteVery good post. Thanx.
ReplyDelete