Thursday, July 28, 2011

உங்கள் சொந்த இயல்பை தவிர வேறு எவரும் உங்களை சித்திரவதை செய்வதில்லை

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
 
 
உங்கள் சொந்த இயல்பை தவிர வேறு எவரும் உங்களை சித்திரவதை செய்வதில்லை.
 
ஆகவே உங்கள் இயல்பை இனிமையாகவும் மாற்றி எல்லோரது அன்பிற்கும் பாத்திரமாகி விடுங்கள்.

2 comments:

  1. நல்ல சிந்தனை. இனி கடைப்பிடிக்கிறேன்.

    ReplyDelete