சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Monday, July 25, 2011
நீங்கள் மிகவும் விசேஷமானவர்கள்
ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீங்கள் மிகவும் விசேஷமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் பாகத்தை வேறு எவராலும் உங்களைவிடத் திறமையாகச் செய்ய முடியாது.
No comments:
Post a Comment