சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Friday, July 22, 2011
கடந்த காலத்தை மறக்கும் சக்தி
ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
வாழ்வின் இனிமையை சுவைப்பதற்கு உங்களிடம் கடந்த காலத்தை மறக்கும் சக்தி இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment