சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Wednesday, July 27, 2011
சாந்தமும் , சகிப்புத்தன்மையும்
ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
சாந்தமும் , சகிப்புத்தன்மையும் ஒரு அறையின் குளிர் சாதனம் போல் செயற்படுகின்றன.
No comments:
Post a Comment