சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Saturday, July 23, 2011
துக்கம் நிறைந்த இந்த உலகத்தில்
ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
துக்கம் நிறைந்த இந்த உலகத்தில் பெரும் செல்வத்தைக் கொண்டுவருவது - பணமா? அல்லது மகிழ்ச்சி என்னும் குணமா?
No comments:
Post a Comment