Thursday, July 16, 2015

இன்றைய சிந்தனைக்கு .....16-07-2015

நமது உள் மனதின் திருப்திக்கான விசயங்களை நாம் வெளி உலகில் தேடுகின்றோம். இவற்றால் பெறும் திருப்தி தற்காலிகமானதே.

No comments:

Post a Comment