சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Sunday, July 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-07-2015
தன்னுடைய ஆன்மீக அடையாளத்தை உணர்வது, புதிய பிறவிக்கு ஒப்பாகும். இதனால்
சாதாரண உணர்வுகளிலிருந்து உடனடியாக விடுபடுகிறீர்கள்.
No comments:
Post a Comment