சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Saturday, July 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-07-2015
உயரிய எண்ணங்களை வீணானவற்றிலிருந்து வடித்தெடுத்து காரியங்களில்
செயல்படுத்துபவரே தெளிந்த புத்தியுடையவர்.
No comments:
Post a Comment