Friday, August 5, 2011

மௌனம் மனதிற்கு ஓய்வளிக்கின்றது

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
மௌனம் மனதிற்கு ஓய்வளிக்கின்றது .
இதன் பொருள் உடலுக்கு ஓய்வளிப்பதாகும்.

சில வேளைகளில் ஓய்வு மட்டுமே தேவையான மருந்தாகும்.




1 comment:

  1. சரியாக சொன்னீர்கள்...

    ஓய்வுக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லைதான்...

    ReplyDelete