சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Friday, August 5, 2011
இந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால்
ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
இந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால் , அடுத்த கணத்தையும் சந்தொஷமாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment