சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Friday, August 5, 2011
உங்களுடைய மனம் பந்தனங்களிலும்
ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உங்களுடைய மனம் பந்தனங்களிலும் கடந்த காலப் பிரச்சனைகளிலும் அகப்பட்டிருந்தால்
உங்களால் தற்போதைய சந்தோஷத்தை அனுபவும் செய்ய முடியாது.
No comments:
Post a Comment