- சூர்ய உதயத்திற்கு முன் எழுபவர் வாழ்கை பிரகாசமாக இருக்கும் - ஔவையார்
- புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வோம் - வாரியார்
- வாழும் காலத்திலேயே நல்லதை செய்து விடுங்கள் - திருவள்ளுவர்
- தூய உணவு உண்டால் தூய குணம் வளரும் - வாரியார்
- எல்லா தானத்திலும் ஞான தானமே உயர்ந்தது - வாரியார்
- அயர்ச்சி இல்லாத முயற்சி ஒருவனுக்கு உயர்ச்சி தரும் - வாரியார்
- பிறருக்கு நன்மை செய்தால் அதன் பயன் நமக்கு திரும்ப வரும் - வாரியார்
- இரக்கம் காட்டாதவனுக்கு அல்லா இரக்கம் காட்டமாட்டான் - நபிகள் நாயகம்
- எந்த நேரத்திலுமே மகிழ்ச்சிகரமாய் இருங்கள் - பைபிள்
- பிறருடைய குற்றம் குறைகளை ஆராய்தல் கூடாது -வாரியார்
- யாருடைய மனமும் நோகும் அளவு பேசுவது கூடாது - வாரியார்
- தியானம் என்னும் அணிகலனால் மனதை அழகுபடுத்துங்கள் - வாரியார்
- எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையை கைவிடுங்கள் - வாரியார்
- இறைவனிடம் நல்லறிவு வேண்டி தினமும் வழிபடுங்கள் - வாரியார்
- பயிருக்கு முள்வேலி போல செல்வத்திற்கு தர்மம் வேலி - வாரியார்
-நன்றி - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -2011
No comments:
Post a Comment