Saturday, August 20, 2011

இன்றைய சிந்தனைகள் - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -2011

  • சூர்ய உதயத்திற்கு முன் எழுபவர் வாழ்கை பிரகாசமாக இருக்கும் - ஔவையார் 

  • புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வோம் - வாரியார் 

  • வாழும் காலத்திலேயே நல்லதை செய்து விடுங்கள் - திருவள்ளுவர் 

  • தூய உணவு உண்டால் தூய குணம் வளரும் - வாரியார் 

  • எல்லா தானத்திலும் ஞான தானமே உயர்ந்தது - வாரியார் 

  • அயர்ச்சி இல்லாத முயற்சி ஒருவனுக்கு உயர்ச்சி தரும் - வாரியார் 

  • பிறருக்கு  நன்மை செய்தால் அதன் பயன் நமக்கு திரும்ப வரும் - வாரியார் 

  • இரக்கம் காட்டாதவனுக்கு அல்லா இரக்கம் காட்டமாட்டான் - நபிகள் நாயகம்

  • எந்த நேரத்திலுமே மகிழ்ச்சிகரமாய் இருங்கள் - பைபிள் 

  • பிறருடைய குற்றம் குறைகளை ஆராய்தல் கூடாது -வாரியார் 

  • யாருடைய மனமும் நோகும் அளவு பேசுவது கூடாது - வாரியார் 

  • தியானம் என்னும் அணிகலனால் மனதை அழகுபடுத்துங்கள் - வாரியார் 

  • எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையை கைவிடுங்கள் - வாரியார்

  • இறைவனிடம் நல்லறிவு வேண்டி தினமும் வழிபடுங்கள் - வாரியார் 

  • பயிருக்கு முள்வேலி போல செல்வத்திற்கு தர்மம் வேலி - வாரியார்
 
-நன்றி - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -2011  

 

No comments:

Post a Comment