சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Monday, June 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-06-2015
ஐந்து விரல்கள் உருவத்தால் வேறுபட்டாலும், ஒன்று
பட்டு இயங்குவது போன்று, நாம் அனைவரும் ஒன்றுபட்டாலே வெற்றி கனியை எட்ட முடியும்.
No comments:
Post a Comment