சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Wednesday, June 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-06-2015
நான் நினைப்பதுபோலவே அனைத்தும் நடக்க வேண்டும்
எனும் தவறான உணர்வின் அடையாளமே கோபமும், பிரச்சனைகளும்.
No comments:
Post a Comment