சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Tuesday, June 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-06-2015
பிறருக்கு நாம் அளிக்க்க்கூடிய நல்லெண்ணங்கள்
ஆனது அவர்களின் மன இருட்டை சூரியனைக் கண்ட பனி துளியைப் போல விலகி ஓட செய்யும்
No comments:
Post a Comment