சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Friday, June 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-06-2015
நம்முடைய சொல் மற்றும் செயல்களுக்குமிடையே உள்ள
வித்தியாசத்தை நீக்குதல் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயமாகும்.
No comments:
Post a Comment