சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Saturday, December 29, 2012
இன்றைய சிந்தனைக்கு ..... 29-12-2012
சரிவு வரும் போது சக்தியாய் நிலைத்திருக்க தன் நற்பண்புகள் மற்றும் பலஹீனங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் வேண்டும்.
No comments:
Post a Comment