சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Sunday, December 23, 2012
இன்றைய சிந்தனைக்கு ... 23-12-2012
உலக மேடையில் தனக்கே உரிய தனிப்பட்ட பாகத்தை நடிக்கும் நடிகர்கள் நாம் . நமது ஓவ்வொருவரின் பாகமும் தனிப்பட்டது .
No comments:
Post a Comment