யாருடைய குறைகளையும் பரிகாசிக்காமல் இருப்பதே
மரியாதை எனும் பண்பாகும்.
இன்றைய சிந்தனைக்கு ...
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Monday, August 17, 2015
Saturday, August 15, 2015
இன்றைய சிந்தனைக்கு .....15-08-2015
தேவைக்கேற்ப ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியை தரும்,
பேராசை பெரும் நட்டத்தையே தரும்.
Friday, August 14, 2015
இன்றைய சிந்தனைக்கு .....14-08-2015
நற்பண்புகள் மனித குலத்தின் உரிய சொத்தாகும்,
அதுவே நம் வாழ்வை ஜொலிக்கச் செய்கிறது.
Thursday, August 13, 2015
இன்றைய சிந்தனைக்கு .....13-08-2015
உறுதியான எண்ணங்களால் உங்களைச் சுற்றி அரண்
அமைத்துக் கொள்ளுங்கள்.
Wednesday, August 12, 2015
இன்றைய சிந்தனைக்கு .....12-08-2015
கடந்த கால கற்பனையான உணர்வுகளில் முழ்கிக்
கிடப்பது நிகழ்கால அமைதியை குலைத்து விடுகிறது.
Tuesday, August 11, 2015
இன்றைய சிந்தனைக்கு .....11-08-2015
எதையும் தடைகள்ளாய் காண்பதற்கு பதில் வெற்றியின்
படிக்கற்களாகக் காண்போம்.
Monday, August 10, 2015
இன்றைய சிந்தனைக்கு .....10-08-2015
தன்னைத் தானே ஏற்றுக்கொள்ளும் குணம் நம்மை
இயல்பாகவே வளர்ச்சியடையச் செய்கிறது எனவே நான் நானாக இருப்பதை விரும்புங்கள்.
Subscribe to:
Posts (Atom)