பிறரது கருத்துக்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் பதில் அளிப்போம். நம் மனதை
வசப்படுத்தும் முறையை அறிந்து பழைய பழக்கங்களை நெறிப்படுத்துவோம்.
சிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
Tuesday, July 7, 2015
Monday, July 6, 2015
இன்றைய சிந்தனைக்கு .....06-07-2015
நம் மனம் சரியான பாதையில் சிந்திக்க கற்று தரும் எளிமையான முறையே இராஜயோக
தியானம் ஆகும்.
Sunday, July 5, 2015
இன்றைய சிந்தனைக்கு .....05-07-2015
தன்னுடைய ஆன்மீக அடையாளத்தை உணர்வது, புதிய பிறவிக்கு ஒப்பாகும். இதனால்
சாதாரண உணர்வுகளிலிருந்து உடனடியாக விடுபடுகிறீர்கள்.
Saturday, July 4, 2015
இன்றைய சிந்தனைக்கு .....04-07-2015
தன் உயரிய சுய மரியாதையில் நிலைத்து வீணான மற்றும் எதிர் மறை எண்ணங்களை
நீக்கி, தீய பழக்கங்களை முடிபோம்.
Friday, July 3, 2015
இன்றைய சிந்தனைக்கு .....03-07-2015
நமது வாழ்வு மற்றும் உறவுகளின் தரத்தை நமது பண்புகளே உருவாக்குகின்றன. அதுவே
நம் பிறவிக்கு பெருமையை சேர்க்கிறது.
Thursday, July 2, 2015
இன்றைய சிந்தனைக்கு .....02-07-2015
தனக்கும் , பிறருக்கும், கடவுளுக்கும் என்றும்
உண்மையாய் இருப்போம்.
Wednesday, July 1, 2015
இன்றைய சிந்தனைக்கு .....01-07-2015
அனைவரின் ஆழ் மனதிலும் ஆன்மீகப் பொக்கிஷங்கள்
நிரம்பப் பெற தனியிடம் உண்டு.
Subscribe to:
Posts (Atom)